15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
தமிழ்நாடு முழுவதும் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மூன்று நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சாலைகளில் மாடுகள் இதுபோன்று மேய்ந்து வருவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராசு, ராமையா ஆகியோர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குவாரி கற்கள்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி பகுதியில் வள்ளி விநாயகர் ஊரணி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிட கோரி வழக்கு.
பழைய ஓய்வூதியம், ஊதிய முரண் களைதல், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலைய பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை மை பூசி அழித்த திமுகவினர்
அம்மா என்றால் அன்பு, அறிவு அரவணைப்பு – ஜெ.தீபா
போலி சாமியார், திட்டம் தீட்டிய நபர் கைது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.
திருத்தணி ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுகவினர், பாஜகவினர் இடையே வாக்குவாதம்
திருப்பத்தூர்-சேலம் சாலையில் புலிக்குட்டை பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிப்பு.
பெரம்பலூர் நகராட்சியுடன் கோனேரிபாளையம் கிராமத்தை இணைக்க எதிர்ப்பு.
தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள 'லெவன்' திரைப்படத்தின் பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம்.
மதுரை கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பதாக வழக்கு.
NTK Kaliammal Resignation : நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே பள்ளி மாணவியை கழுத்தை அறுத்த விவகாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
செய்திக்கு மறுப்பு தெரிவித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிக்கை.
நடிக்கப்போனது தான் நான் செய்த தப்பு என்று கண்ணீருடன், மதரஸா திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை மும்தாஜ் பேச்சு
திண்டுக்கல், புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை தீரத்துடன் அடக்கும் வீரர்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரிவாள் வெட்டில் 2 குழந்தைகள் உயிரிழப்பு, தாய் மற்றும் ஒரு குழந்தை படுகாயம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனின் உடல்நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு.