ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பேர் விடுதலை.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பேர் விடுதலை.
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்த விவகாரம் - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு இபிஎஸ் கண்டனம்.
வாய்க்காலில் இறங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டு தேடிய நிலையில் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
கனமழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் மழைநீர் தேங்கியது
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து.
மீன்வளத்துறை எச்சரிக்கையால் கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தஞ்சாவூரில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் குத்திக்கொலை.
தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை இலங்கை கடற்படையிடம் வழங்க புதிய அரசு உத்தரவு.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதோருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு
கடலூர் லாரன்ஸ் சாலை சிக்னல் அருகே விளம்பர பேனர் விழுந்த விபத்தில் ஒருவர் காயம்
வெள்ளப்பெருக்கு காரணமாக திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு - வனத்துறை
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது
Keerthy Suresh Wedding: கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்? மாப்பிள்ளை யார் தெரியுமா?
சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டம்
மதுரை மாவட்டம் பரவையில் சாதிச் சான்றிதழ் கேட்டு 13 நாட்களாக நடத்தப்பட்டுவந்த போராட்டம் வாபஸ்
நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
கோலடி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் வலுக்கட்டாயமாக கைது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்.
திருப்பத்தூர் அருகே நெல் அரவை இயந்திரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி சசி (40) என்ற பெண் உயிரிழப்பு.
சபரிமலை செல்லும் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக கேரள அரசு உருவாக்கிய பயண வழிகாட்டி செயலி
ரூ.1 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை