K U M U D A M   N E W S

ஆதிசேது கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பக்தர்கள்

நாகை மாவட்டம் கோடியக்கரை ஆதிசேது கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

100வது ராக்கெட்டை ஏவி சாதனை படைத்த இஸ்ரோ

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

"மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை கைவிடவும்" - திருமா

வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் - திருமா

இஸ்ரோவின் 100வது ராக்கெட்... நாளை பாய்கிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100வது ராக்கெட்டை ஜனவரி 29 அன்று விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. GSLV-F15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்துள்ளது.

தன்னுடையது இந்திய மரபணு - இந்தோனேசிய அதிபர்

தன்னுடையது இந்திய மரபணு குடியரது தின நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார்.

தன்னுடையது இந்திய மரபணு - இந்தோனேசிய அதிபர்

தன்னுடையது இந்திய மரபணு குடியரது தின நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார்.

கேரளாவில் பெண்ணை கொன்ற புலி காயங்களுடன் சடலாக மீட்பு

கேரள மாநிலம் வயநாடு அருகே கழுத்தில் இரு காயங்களுடன் இறந்துக்கிடந்த புலியின் சடலம் மீட்பு

பத்மஸ்ரீ விருது வென்ற தவில் இசை கலைஞரான தட்சணாமூர்த்தி பிரத்தியேக பேட்டி

2012 முதல் பத்மஸ்ரீ விருதுக்கு பதிவு செய்து வருகிறேன். ஆனால், இம்முறை கிடைத்தது எனக்கும், என்னுடைய குடும்பாத்தாற்கும் எண்ணற்ற மிகப்பெரிய மகிழ்ச்சி என்று தவில் இசை கலைஞரான தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

76வது குடியரசு தினவிழா - டெல்லி கடமைப்பாதையில் முப்படை அணிவகுப்பு

இந்திய விமானப்படையின் பிரமாண்டப் பேரணி

நாட்டின் 76வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர்

76வது குடியரசு தினம் - கொடி ஏற்றி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

காமராஜர் சாலையில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து – புறக்கணித்த கட்சிகள்

ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து

அரிட்டாபட்டியில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

ரூ.98 ஆயிரம் கையாடல் - ஊராட்சி செயலருக்கு சிக்கல்

பெரம்பலூர் மாவட்டம், நொச்சிக்குளம் ஊராட்சி செயலர் பானுமதி, ரூ.98 ஆயிரம் பணத்தை கையாடல் செய்ததாக புகார்

நான் ஆணையிட்டால் – ஜனநாயகன் 2வது போஸ்டர்

நான் ஆணையிட்டால் வாசகத்துடன், கையில் சாட்டையுடன் விஜய் நிற்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

"இனி பட்டப்பெயருக்கு No"காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

ரவுடி நாகேந்திரனின் சகோதரி, மைத்துனர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடியின் சகோதரி கற்பகம், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்

"ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழிப்போம்" - சென்னை உயர்நீதிமன்றம்

இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொன்னதை செய்த முதல்வரே - துரைமுருகன் பேச்சு

டங்ஸ்டன் திட்டத்தை சொன்னபடியே ரத்து செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி

கலெக்டரிடம் திமுக MLA வாக்குவாதம் - சமாதானப்படுத்திய செல்வப்பெருந்தகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கோபித்துக்கொண்ட திமுக எம்.எல்.ஏ எழிலரசன், கோபித்துக் கொண்ட திமுக MLA - சமாதானம் செய்த செல்வப்பெருந்தகை

சேலத்தில் வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்

மாற்று சமூக இளைஞரை மணம் முடித்ததால், பெண் வீட்டார் வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்

Madurai Tungsten Mining :டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரம் – மக்கள் எதிர்த்ததற்கான காரணம் என்ன?

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

40 டன் எடைகொண்ட பாறை – 2 வது நாளாக தொடரும் பணி

தீப மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், ஆபத்தான பாறை உடைக்கப்பட்டு வருகிறது

நடிகர் விஷால் குறித்து அவதூறு - யூடியூபர் மீது வழக்கு

நடிகர் விஷால் குறித்து அவதூறு: நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் youtuber மற்றும் youtube சேனல்கள் மீது வழக்கு பதிவு