#JUSTIN : வீடியோவை மீண்டும் பதிவிட்ட திருமாவளவன்
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் மீண்டும் பகிர்ந்தார் திருமாவளவன்.
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் மீண்டும் பகிர்ந்தார் திருமாவளவன்.
பேருந்துகளில் முண்டியடித்து ஏறும் பயணிகள் - பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக குற்றச்சாட்டு.
அவமரியாதை பேச்சு, அடையாள அட்டை பறிப்பு.. செய்தியாளர்களை தாக்கிய காவல் துணை கண்காணிப்பாளர்
அரசியலுக்கு சென்ற விஜய், நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட் வெளியானது.
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி ? திருமா இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்" என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மூர்த்தியின் ஊழல் பட்டியலை மாலையாகக் அணிந்தபடி போராட்டம்.
போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்.
சென்னையில் நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்.
ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற காரும், தஞ்சையில் இருந்து ஆண்டாபூரணிக்கு சென்ற காரும் மோதி விபத்து.
அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக சதீஷ் மீது பாஜகவினர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வாங்குவதில் தகராறு.
முதலமைச்சருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியுள்ளதாக எம்.பி கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
100 ஏரிகள் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
2 சான்றிதழ்களும் இணையாக கருதப்பட மாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த உத்தரவு ரத்து.
போட்டோகிராஃபரின் அலப்பறை ரீல்ஸ் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.
பிறப்பில் இல்லை தாழ்ந்தவன் உயர்ந்தவன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
தேனி மாவட்டம் போடியில் பணத்திற்காக குழந்தையை விற்பனை செய்ததாக 3 பேர் கைது.
கோயில் நிலங்களில் சட்டவிரோத குவாரிகளை தடுத்து நிலங்களை பாதுகாக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.
விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு.
அரசுப்பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்ப்புற சாலையில் சென்ற 2 லாரிகள் மீது மோதியது.
வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
அந்தமான் நிக்கோபாரின் தலைநகர் போர்ட் பிளேயரின் பெயர் மாற்றம்