ஒரு சில இடத்தில்.. 'அட்ஜஸ்ட்மென்ட்..' "தமிழ் சினிமாவுக்கு ஹேமா கமிட்டி..?"
Actress Rithvika on Hema Committee: ஹேமா கமிட்டி குறித்து தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பங்கேற்பதற்குமுன் நடிகை ரித்விகா சொன்ன அந்த விஷயம்!
Actress Rithvika on Hema Committee: ஹேமா கமிட்டி குறித்து தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பங்கேற்பதற்குமுன் நடிகை ரித்விகா சொன்ன அந்த விஷயம்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியது.
வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வன்முறை நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது மாநில பாஜக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீண்டும் தலைவலியாக மாறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 634 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.
பிரவீன் குமாரின் திறமையை கண்டு வியந்த பாரா தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யபால் சிங், அவரை முழுமையாக உயரம் தாண்டுதல் போட்டி பக்கம் திருப்பி அதிதீவிர பயிற்சி அளித்தார். இதன் காரணமாக 2019ம் ஆண்டு நாட்விலில் நடைபெற்ற உலக பாரா தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
Dharambir Won Medals in Club Throw at Paralympics 2024 : பராலிம்பிக் கிளப் த்ரோ போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்திய வீரர்கள் தரம்பிர் தங்கப் பதக்கமும், பிரணவ் சூர்மா வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினர்.
தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி திடீரென அக்டோபர் 5ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Kolkata Doctor Murder Case : ''கொடூர பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை இந்தியாவில் கொண்டு வர வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களை சிறையில் அடைத்து உணவு கொடுத்து நீண்ட நாட்கள் பாதுகாத்தால் சஞ்சய் ராய் போலத்தான் இருப்பார்கள்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் இன்று மற்றும் நாளை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துளசிமதி முருகேசன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை மருத்துவ அறிவியல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் இந்தோனேசியா வீரர் ராம்தானியை 21-7, 21-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
Sri Lankan Court Released Rameswaram Fishermen Today : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
IMD Issue Storm Alert in Saurashtra and Kutch : சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (ஆகஸ்ட் 30) புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது.
BCCI Announced India Squad for ICC Women's T20 World Cup 2024 : 2024ஆம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
Telegram May Ban in India : டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்தியாவில் தடைவிதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mariyappan Thangavelu in Paris Paralympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான, பாராலிம்பிக் போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 28] தொடங்கி, செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கங்கனா ரனாவத்தையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்பு அவர் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் ஒருவர் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் 'பளார்' என அறைந்தது குறிப்பிடத்தக்கது.
Suryakumar Yadav Captain in IPL Series 2025 : 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்புடன் சூர்யகுமார் யாதவிற்கு கொல்கத்தா அணி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Popular Playback Singer KJ Yesudas Return To India : கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் யேசுதாஸ் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு யேசுதாஸ் மீண்டும் இந்தியா திரும்ப உள்ளதாக அவரது மகனும், பிரபல பின்னணி பாடகிருமான விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.
Snake Died in Bihar : 1 வயது ஆண் குழந்தை ஒன்று தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பாம்பு குட்டி ஒன்று குழந்தையின் பக்கத்தில் ஊர்ந்து சென்றுள்ளது. இதைப் பார்த்த குழந்தை பொம்மை என நினைத்து பாம்பை கையில் எடுத்து கடித்துள்ளது.
PM Modi Visit Ukraine Today : உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ஆனாலும் 'போர் எதற்கும் தீர்வு அல்ல; போரை நிறுத்த வேண்டும்' என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
India vs England Test Series 2025 : இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
கோவாவில் சகோதரிக்காக தனது சிறுநீரகத்தை இளைய சகோதரர் ஒருவர் தானமாக வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.