K U M U D A M   N E W S

தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சட்டப்பேரவை வினா-விடை நேரம்.. ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்துள்ளது- அப்பாவு விமர்சனம்

சட்டப்பேரவை வினாக்கள்-விடைகள் நேரத்தின் போது மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது சொந்த ஊரில் சிலை நிறுவ வேண்டும் என அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்த நிலையில், ஆட்சியில் இருக்கும் போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்தார்.

இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்

சட்டப்பேரவைக்கு மூன்றாவது நாளாக, யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்.

அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் சபாநாயகருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்.

அண்ணா பல்கலை., விவகாரம்.. ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் - திமுக கூட்டணிக் கட்சிகள்

அதிமுக, காங்கிரஸ், விசிக, CPM, CPI, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விவாதம்.

ஆளுநர் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.. சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

டங்ஸ்டன் பிரச்சனைக்கு மூலக்காரணமே அதிமுக தான்.. தங்கம் தென்னரசு அதிரடி பேச்சு

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவையில் துரைமுருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

அதிமுகவினர் அமர்ந்து பேசுவது என்றால் பேசுங்கள், அல்லது வெளியே செல்லுங்கள் - துரைமுருகன்

சட்டத்தை வளைக்கும் முயற்சியில் திமுக அரசு  ஈடுபட்டுள்ளது.. ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுநருக்கு சபாநாயகர் கண்டனம்

கடமையாற்ற தவறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் - சபாநாயகர் அப்பாவு

100 சார் கேள்விகளை கேட்க முடியும்.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு

100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னால் கேட்க முடியும் என்றும் அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள் என்று அதிமுகவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை

சிறுமி வன்கொடுமை.. கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்

அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கில், அதிமுக 103வது வட்ட செயலாளர் சுதாகர் கட்சியில் இருந்து நீக்கம்

EPS உறவினர் வீட்டில் 2-வது நாளாக சோதனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

அதிமுக பொதுச் செயலாளரின் உறவினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கத்திற்கு தொடர்புடைய 26 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

பாலியல் வன்கொடுமை அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. காவல்துறை முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.

ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்.

HMPV - அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

தமிழ்நாட்டில் பரவி வரும் HMPV தொற்று குறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க.

ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம் - சீமான்

பேரவை மரபை ஆளுநர் மாற்ற முயற்சிப்பது தவறு - சீமான்

அதிமுக - தேமுதிகவினர் மீது வழக்கு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக மற்றும் தேமுதிகவினர் மீது போலீசார் வழக்கு.

இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது.

"யார் அந்த சார்..?" மீண்டும் பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்

சட்டப்பேரவைக்கு 2-வது நாளாக, 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை.

2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை ஒத்திவைப்பு

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.