CHENGALPET TOLLGATE: சென்னை திரும்பும் மக்கள் - ஸ்தம்பித்த செங்கல்பட்டு Tolgate
தொடர் விடுமுறைகள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர் விடுமுறைகள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கன்னியகுமரி பொன்மனை அருகே மரம் விழுந்து இரண்டு வீடுகள் சேதமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ணரி பிறந்தநாளையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
திமுக தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கைதானவர்களில் மேலும் 4 பேர்மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை Decode செய்து கலாய்த்த ஆவடி நாசரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் அலுவலகத்திற்குள் புகுந்து தாசில்தாரை தாக்கியதாக விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ணரின் பிறந்தநாளையொட்டி, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் அரங்கேறின.
தஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் விமசர்னம் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த இ-பைக்கால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்கு தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களின் சுயவிவரங்களை விற்பனை செய்த விவகாரம் குறித்து புகார் அளித்தும் FIR பதிவு செய்யவில்லை.
உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய உணவு வகைகள் மற்றும் Diet plan குறித்து விரிவாக பார்ப்போம்.
நீலகிரி மாவட்டத்தில் பிங்கர் போஸ்ட் என்ற பகுதியில் உள்ள வீட்டின் மேற்கூரையில் சொகுசு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியகுமரி அருகே உள்ள திருப்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
தான் பிச்சை எடுத்துத்தான் கட்சியை நடத்துவதாகவும், தன்னுடைய காசில் இருந்துதான் வருண் ஐபிஎஸ் சம்பளம் பெறுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்காதது குறித்து நடிகை நமீதாவின் கணவர் குமுதம் நியூஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்காதது குறித்து குற்றாச்சாட்டு தெரிவித்திருந்த நடிகை நமீதா, குமுதம் நியூஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
பல்லு போன நடிகர் என்று நடிகர் ரஜினிகாந்த் குறித்த தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்
மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள் குறித்து ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், நடிகைகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
பாலியல தொல்லை கொடுத்ததாக தன் மீது மலையாள நடிகை சொன்ன குற்றச்சாட்டுக்கு நடிகர் ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு முடிவில் 63,843 இடங்கள் நிரம்பியது.
பல்லு போன நடிகர் என்று பழிக்கு பழி வாங்கிய அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்தே பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.