K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

லஞ்சம், அத்துமீறல், அடாவடி; கறை படிந்த காக்கிகள்... களங்கம் துடைப்பாரா முதல்வர்?

காவலர் ரஞ்சித் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி.

03 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 06-11-2024

03 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 06-11-2024

ADMK Issue : மாமூல் தர மறுத்த விடுதி உரிமையாளர்! தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகிகள்

மாமூல் தராததால் விடுதி உரிமையாளர் மீது தாக்குதல்.

நெல்லையில் தொழிலதிபர் வீட்டில் IT ரெய்டு

நெல்லையில் தொழிலபதிபர் வெங்கடேஷின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.

"தரக்குறைவான பேச்சு" - கஸ்தூரி மீது வலுக்கும் கண்டனம்

அரசு ஊழியர்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசியதாக நடிகை கஸ்தூரிக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டனம்.

15.79 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவம்பர் மாதம் காவிரியில் 15.79 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

வழக்கறிஞர்களுக்கு வசதி - உயர்நீதிமன்றம் ஆணை

கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய ஆணை.

Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 06-11-2024

Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 06-11-2024

அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு!

மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

பேருந்தில் நடந்த கொடுமை.. இறங்கியதும் தெரியவந்த நாடகம் - கையில் குழந்தையோடு கதறி அழுத பெண்

காஞ்சிபுரம் நசரத்பேட்டை அருகே பேருந்தில் பெண் பயணியிடம் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருட்டு.

"பப்ளிசிட்டிக்காக கஸ்தூரியை விமர்சனம் செய்கிறார்கள்" - இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர்

"பப்ளிசிட்டிக்காக கஸ்தூரியை விமர்சனம் செய்கிறார்கள்" - இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர்

நீட் - ஆல் மீண்டும் நடந்த பயங்கரம் - கண்ணீரில் மிதக்கும் நெல்லை - என்ன காரணம்..?

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.

"நீ எப்படி ஆபீஸ் உள்ள வரலாம்.. வெளிய போடா" - TVK மாநாட்டிற்கு டிரைவராக சென்றவருக்கு நடந்த அவமானம்

"நீ எப்படி ஆபீஸ் உள்ள வரலாம்.. வெளிய போடா" - TVK மாநாட்டிற்கு டிரைவராக சென்றவருக்கு நடந்த அவமானம்

"விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம்" - EPS அறிவுறுத்தல்

"விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம்" - EPS அறிவுறுத்தல்

சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் பதறவைக்கும் CCTV காட்சிகள்

சென்னையில் சாலை விபத்தில் சிக்கி தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சி வெளியீடு

சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம்; DGP அதிரடி உத்தரவு

வேலூர் மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 பேர் பணியிடை நீக்கம் - டிஜிபி

வார்த்தை விட்ட விசிக நிர்வாகி.. கொந்தளித்த பாமக-வினர்! திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு.

PM Modi Wishes To Trump: நண்பர் ட்ரம்புக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.

இன்று முதல் ஆபத்து!! இதுவரை இல்லாத அளவுக்கு வந்த வார்னிங்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி

மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

மீண்டும் அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளோம் என்று குடியரசுக் கட்சித் தலைவரும், அதிபராக பதவியேற்க உள்ளவருமான டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீமான் சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் - ஜெயக்குமார்

சீமான் சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை - எஸ்.வி.சேகர் அதிரடி

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

"விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம்" - இபிஎஸ் அறிவுறுத்தல்

தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

குலை நடுக்கத்தில் கோவை விமான நிலையம் - என்ன காரணம்

கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.