K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

பில்லிங் சிஸ்டம் : மது பிரியர்களே அலர்ட்.. அப்டேட் ஆன டாஸ்மாக்

காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 கடைகளிலும் என மொத்தம் 220 கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

எலி மருந்தால் பறிபோன குழந்தைகள் உயிர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 10 விமானங்கள் ரத்து; பயணிகள் திடுக்.. என்ன காரணம்?

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

கொடநாடு வழக்கு : இபிஎஸ்-க்கு ட்விஸ்ட் வைத்த உயர்நீதிமன்றம்

கொடநாடு வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மயிலாடுதுறை கடைமுக தீர்த்தவாரி: பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி இன்று கோலாகலமாக நடைபெற்றது.

கூகுள் மேப் பார்த்து பயணம் - 2 நடிகைகள் உயிரிழப்பு

கேரள மாநிலம் கண்ணூரில் கூகுள் மேப் பார்த்து பயணம் செய்த நாடகக்குழுவினர் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு

நடிகர் ஜெயம் ரவி - மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பணத்தகராறில் கள்ளக்காதலி கொலை - உடலை துண்டு துண்டாக்கிய கள்ளக்காதலன் கைது

தெலங்கானாவில் மோசடி செய்த பணத்தை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த கள்ளக் காதலனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

அநியாயமா கொன்னுட்டாங்க..கதறும் உறவினர்கள்! கிண்டி மருத்துவமனையில் மீண்டும் பரபரப்பு

பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் வயிற்று வலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Vignesh Death: மருத்துவரின் அலட்சியம்.. வயிற்று வலியால் பிரிந்த உயிர்.. கதறி அழுத அண்ணன்

சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் நோயாளி உயிரிழந்ததாக கூறி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tamil Nadu Rain Update: ஆபத்தில் 18 மாவட்டம்..!! - இதுவரை காணாத வார்னிங்..

கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை, இறைச்சிக் கழிவுகள் - பொதுமக்கள் கடும் அவதி

தஞ்சை புறவழிச்சாலை ஓரங்களில் கொட்டப்பட்ட குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் அங்கேயே எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

நாட்டிற்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை - திமுக, அதிமுக மீது நீதிமன்றம் அதிருப்தி

ஜனநாயகத்தை வலுப்படுத்துவது கூறிக் கொண்டு திமுக - அதிமுக கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

விவாகரத்து வழக்கு- நேரில் வந்த ஜெயம் ரவி.. பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு

ஜெயம் ரவி, ஆர்த்தி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. விவாகரத்து வழக்கில் ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், ஆர்த்தி காணொளி காட்சி மூலம் ஆஜரானார்.

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - துடிதுடித்த பிள்ளைகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இடையப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

அரசு பள்ளியில் நேர்ந்த சோகம்.. உடனே குவிந்த ஊர்மக்கள்.. பரபரப்பில் மதுரை

மதுரை பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் மாடியில் இருந்து மாணவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

"புதிய சாதனை.." உலக கவனத்தை ஈர்த்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயகவின், தேசிய மக்கள் சக்தி கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

திருவண்ணாமலை கோயிலில் கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள் - கடும் தள்ளுமுள்ளு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - எதிர்பார்க்காத திருப்பம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அரியலூரில் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

அரியலூர்,ஜெயங்கொண்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இன்ஸ்டாவில் காதல் வலை.. இளம்பெண் அந்தரங்கத்தைபடம்பிடித்து மிரட்டல்.. சிக்கிய மகன், தந்தைக்கு காப்பு

இன்ஸ்டாவில் பழகிய இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்

அடையாளம் தெரியாத பெண்ணால் தலைகீழான தலைநகர் - யார் இந்த பெண்..? அதிர்ச்சி தகவல் | Child Kidnap CCTV

சென்னை தியாகராய நகரில் கடத்தப்பட்ட கண்ணகி நகரைச் சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

ஒரு போன்... ஓஹோன்னு வாழ்க்கை காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் | Nellai Police | Bribery Case

நெல்லையில் காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் செய்த நபரிடம் தீவிர விசாரணை

Headlines | 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Today Headlines Tamil | 15-11-2024 | Kumudam News

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் முற்றுகை போராட்டம்

"ஒழுக்கம் கெட்ட.." வார்த்தையை கொட்டி திமுகவை கடுமையாக விமர்சித்த எச். ராஜா

புரோட்டா கடையில் சண்டை போடுவது தான் திராவிட மாடலா? என திமுகவிற்கு எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.