சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
சென்னையில் நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்.
சென்னையில் நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்.
திரைப்படத்தில் வில்லன்கள் தான் இப்படி செய்வார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற காரும், தஞ்சையில் இருந்து ஆண்டாபூரணிக்கு சென்ற காரும் மோதி விபத்து.
அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக சதீஷ் மீது பாஜகவினர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வாங்குவதில் தகராறு.
முதலமைச்சருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு
அலப்பறை போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்... கண் துடைப்பு நடவடிக்கையா?
பாலியல் சேட்டை சைக்கோ... சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களே எச்சரிக்கை!
தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர். தில்லாலங்கடி நபர்கள் சிக்கியது எப்படி? விவரிக்கிறது இந்த செய்தி..
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் பகிர்ந்த திருமாவளவன். வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வீடியோ நீக்கப்பட்டது
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது குறித்தும், அதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி. தமிழக CPIM செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி
DMDK Premalatha Vijayakanth Press Meet : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்தித்தார்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே குட்டையில் செத்து மிதக்கும் மீன்கள். மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள கரையான் குட்டையில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம்
மதுரையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் அக்கட்சியின் செயலாளர் புகாரளித்துள்ளார்
அன்னபூர்ணா சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து தன்னுடைய கருத்தை பதிவிட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரிய விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாக பேசி மது குடிக்க அழைத்த விவகாரம்: பேராசிரியர்கள் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜெபஸ்டின் கைது
அப்துல் ரகுமான் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்துல் ரகுமானின் ராஜினாமாவை ஏற்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
புதுக்கோட்டையில் குரூப் 2 தேர்வை எழுத காலதாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு. அனுமதி மறுக்கப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வந்தவர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்றனர்
தன்னார்வலரான காமாட்சி என்பவர் தான் மகாவிஷ்ணுவை நிகழ்ச்சிக்கு அழைத்ததாக விசாரணையில் தகவல். மகாவிஷ்ணு பலமுறை மாணவர்களுக்கு உணவளிப்பது போன்ற உதவிகள் செய்திருப்பதாகவும், நல்லெண்ணத்தில் தான் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் காமாட்சி வாக்குமூலம்
காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல்.. ஒரே நாளில் இரு வேறு இடங்களில் சம்பவம்
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 14-09-2024
Fake Liquor Bottles Sales in Kanyakumari : ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய போலி மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெங்களூருவில் நடந்த சோதனையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிக்கியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி..
Onam Festival 2024 Celebration in Coimbatore : கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னர். செண்டை மேளம் முழங்க மாணவ, மாணவிகள் உற்சாக நடனம்...
Heavy Traffic Jam in Chennai : தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர் சென்றதால் சுங்கசாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.