"செம்ம ட்ராபிக்..!" - நேரம் அதிகரிக்க ராமேஸ்வரத்தில் குவியும் மக்கள்..
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஈரோடு, செங்கோடம்பாளையத்தில் நள்ளிரவில் சொகுசு கார் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 2023-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உயர்நிலைக் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையை வைத்து ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை பாஜக வரையறுத்தது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னதான் கத்துனாலும், எப்படித்தான் கதறினாலும் அவரோட துரோகங்களும், குற்றங்களும்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
திமுக அரசு எருசலேம் மற்றும் ஹஜ் புனித பயணத்திற்கான வழங்கப்படும் நிதியுதவி நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்து பயணம் முடிந்த பிறகு நிதியுதவி வழங்கப்படும் என்ற முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குளத்தில் இருந்து பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள் மீட்பு
ஜாமின் மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு
ராணிப்பேட்டை, முப்பதுவெட்டியில் பேருந்தின் மூலம் மின்சாரம் பாய்ந்து அகல்யா (20) என்பவர் உயிரிழந்த சம்பவத்தில், மின்பாதையை சீர்செய்யும் பணிகள் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு
ஈரோடு, சென்னிமலையில் சாலையில் நின்றிருந்த அரசு பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
"விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்"
மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு
புதுச்சேரி கடலில் இறங்கும் சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் வெளியேற்றம்
ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களுக்கு சீல் வைக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் 2 வழக்குகள் பதிவு
அம்பேத்கர் என்று பெயரை கூறாமல், கடவுள் நாமத்தை உச்சரித்தால் கூட புண்ணியம் கிடைக்கும் என்று அவர் செய்த ஒப்பீடு தான் அதிர்ச்சியை அளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணமாக, குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் விமான டிக்கெட் கட்டணம் மும்மடங்கு உயர்வு
நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இரு வேறு படகுகள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதல்
வரும் 2025 ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி சட்டபேரவை கூடுகிறது. 6 தேதி காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது
வீட்டின் கழிவறை அருகே இருந்த மின்வயரை தொட்ட சிறுமி திவ்யாஸ்ரீ (10) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவை ஒத்திவைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது