ADMK S.P.வேலுமணி இல்ல திருமண விழாவில் பாஜக தலைவர்கள்
கோவை, ஈச்சனாரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகனின் திருமண விழா.
கோவை, ஈச்சனாரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகனின் திருமண விழா.
நீட் தேர்வு அச்சம் காரணமாக திண்டிவனம் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது -எடப்பாடி பழனிசாமி
சீமான் மீது நடிகை அளித்த புகாரில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியை விசாரணைக்காக வளசரவாக்கம் போலீசார் அழைப்பு.
நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நடிகை புகாரில் சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே இரவு முழுவதும் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு
சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகின்றனர்.
நாகை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து.
அமெரிக்காவில் நடைபெற்ற 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிறைவு.
சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர்.
"போதைப்பொருள் புழக்கத்தை திமுக அரசு தடுக்க தவறியுள்ளது"
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
"சீமானின் பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது"
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து.
"அண்ணாமலை கருத்து மீனவர்களை அவமானப்படுத்துகிறது"
இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.
'Emilia Perez' ஸ்பானிஷ் மொழி படம் 13 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு முன்னிலையில் உள்ளது.
சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.
இளம்பெண் கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள்
"இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தீர்வுக் காண மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்"
"என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீங்கள் யார்?"
சேலத்தில் உரிமம் பெறாமல் இயங்கிய ஸ்கேன் சென்டர், கருகலைப்பு செய்த 2 மருத்துவமனைகளுக்கு சீல்.