சுவாமிமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்..
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.90க்கும், சில்லறை விற்பனையில் மீண்டும் 100 ரூபாயை கடந்ததும் விற்பனை செய்யப்படுகிறது.
6 நாள் விரதம் இருந்த பக்தர்கள் திரு ஆவினன்குடி திருக்கோயிலில் முருகனை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்தனர்.
ஆரணி அருகே அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவி தவறி விழுந்ததில், டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமரன் திரைப்படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 4 பேர் கைது
Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 06-11-2024
முதல் நாள் சிங்காரவேலர் சிக்கலில் பார்வதியிடம் வேல் பெற்று, மறுநாள் — திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்வார்.
நெல்லை பழைய பேட்டை அருகே ஐஓபி காலனியில் உள்ள வி.ஏ.ஓ வீட்டில் நகை கொள்ளை.
மாற்றுத்திறனாளி மகளின் வெற்றிக்காக பாடுபடும் தாயார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆராய உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆற்றங்கரையை பலப்படுத்த ஓடையில் இருந்து மண் எடுக்க எதிர்ப்பு.
மதுரை நாகமலை பகுதியை மிரட்டும் மங்கி கேப் கொள்ளையர்கள்.
டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்.
தட்டிக்கேட்டவரை தாக்கியதால் வெடித்த பஞ்சாயத்து... ஊர் சண்டையாக மாறியதால் உச்சக்கட்ட பரபரப்பு
தவறான சிகிச்சையால் குழந்தை பாக்கியத்தை இழந்த இளம்பெண்.
பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளிங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!
சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியில் உள்ள வீடுகளை இடிக்கப்போவதாக அறிவிக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு.
அமெரிக்காவின் 2வது பெண்மணியான முதல் இந்திய வம்சாவளி.