ஊருக்கே செய்வினையா..? பதறும் கிராம மக்கள் | Kumudam News 24x7
Witchcrafted Village: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தில் ஒரே நாளில் நள்ளிரவு நேரத்தில் கிராமத்தின் மூன்று வழித்தடத்திலும் உள்ள எல்லைப் பகுதியில் மாந்திரீகம் செய்யப்பட்ட செய்வினைப் பொருட்கள் கிடந்ததால் கிராம மக்கள் அச்சம்.