K U M U D A M   N E W S

Erode By Election Result:"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று - Chandrakumar

"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று"

Erode Election : "சீமானே நிறுத்திக்கோ, இது எங்கள் பெரியார் மண்" நாதக தோல்வியை கொண்டாடிய காங்கிரஸார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் வெற்றி

மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் நியமனம்.. கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு..!

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர் நியமிக்க கோரி, ஆணையத் தலைவர் கடிதம் அனுப்பி 22 மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா பயோபிக் கைவிட்ட கமல்ஹாசன்! தனுஷின் இறுதி முடிவு?

இளையராஜாவின் பயோபிக் ட்ராப் ஆகிவிட்டதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு கமல்ஹாசன் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில், அதன் பின்னணி பற்றியும், தனுஷ் எடுத்துள்ள அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக வெற்றிக்கு பின்னால் இருக்கும் கேள்விகள்..? கனிமொழி பார்வை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி

முன்னாள் கவுன்சிலருக்கு கத்திக்குத்து.. உறவினர்கள் மறியல்

முன்னாள் கவுன்சிலர் ஜெகதீசன் வெட்டப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்

ஆட்சி அமைக்க பெரும்பான்மையை பெற்றது பாஜக

டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது பாஜக - தேர்தல் ஆணையம்

பாஜக வெற்றிக்கு பின்னால் இருக்கும் கேள்விகள்..? கனிமொழி பார்வை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஜங்புறா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மணிஷ் சிசோடியா 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

"மக்களுக்கு தலை வணங்குகிறேன்" - பிரதமர் மோடி

டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை அளித்துள்ள சகோதர, சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி

நாதக வேட்பாளர் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் -திமுக தொடர்ந்து முன்னிலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 18,229 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு

பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரயில்வே போலீசார்

வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் தள்ளிவிடப்பட்ட விவகாரம்

திமுக வெற்றி உறுதியானது.. கொண்டாட்டத்தில் ஆடும் தொண்டர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 10ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 69,723 வாக்குகள் பெற்று முன்னிலை

மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் போக்சோவில் கைது

Delhi Election 2025 :டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – அடுக்குமொழியில் பேசி மகிழ்ச்சியை தெரிவித்த தமிழிசை

ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு

”ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்” – நாராயண திருப்பதி

27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக.

மாணவி வன்கொடுமை விவகாரம் – போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகரில் சரியும் AAP –ன் சரித்திரம் – தலைதூக்கும் பாஜக

ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு.

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்.. கருணைத் தொகை வழங்கிய அதிகாரிகள்

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரயில்வே அதிகாரிகள் கருணைத் தொகை 50 ஆயிரத்தை வழங்கினர்.

மாணவி விடுதியில் செய்த பகீர் செயல் – பள்ளியில் குவிக்கப்பட்ட போலீஸ்

9ம் வகுப்பு மாணவி, பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

ஓடும் ரயிலில் கர்பிணிக்கு நடந்த கொடூரம்.., மகளிர் ஆணையம் கொடுத்த விளக்கம்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

டெல்லி தேர்தல் 2025: பாஜக ஆட்சி தேசத்திற்கான பின்னடைவு.. திருமாவளவன் ஆதங்கம்

டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பது  தேசத்திற்கான பின்னடைவாக கருத வேண்டி இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வடமாநில இளைஞரை தாக்கிய திருநங்கைகள் – வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்த கலாம் என்ற ஊழியரை திருநங்கைகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு – அரசு நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

"பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது"

மருத்துவர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் அவதி

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை எனத் தகவல்