K U M U D A M   N E W S

குமுதம் செய்தி எதிரொலி – படுக்கை வசதி ஏற்பாடு | Kumudam News 24x7

குமுதம் செய்தி எதிரொலியாக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மருத்துவமனையில் ஆய்வு.

Mahavishnu Case : மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் | Kumudam News 24x7

அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.

#JUSTIN : இலங்கை கடற்படை தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Kumudam News 24x7

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவர்கள் - அதிர்ச்சி வீடியோ வெளியானது. 

‘விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன்'.. போலீஸ் கஸ்டடியில் மகா விஷ்ணு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Thangalaan OTT Release: திரையரங்குகளில் கோடிகளை வசூலித்த தங்கலான்... ஓடிடி ரிலீஸுக்கும் ரெடி!

சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம், கடந்த மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற தங்கலான், இப்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

#BREAKING | "விஜய் படம் 2 நாள் தான் ஓடும்.. விஜய் கட்சி.?"- கடுமையாக விமர்சித்த அமைச்சர் | Kumudam News 24x7

விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அதனை திமுக அமைச்சர்கள்தான் அதிகம் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். விஜய் கட்சி 6 மாதம் கூட தாங்காது என்று கூறியுள்ளார் தாமோ அன்பரசன்.

#JUSTIN : புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது | Kumudam News 24x7

புதுச்சேரியில் கடலில் கரைக்க எடுத்துச் செல்லப்படும் விநாயகர் சிலைகள்

சிஎஸ்கே கேப்டனாக ரிஷப் பண்ட்?.. தோனி, ருதுராஜ் இல்லையா.. மாறப்போகும் காட்சிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"வணிகர்களை ஒற்றுமை படுத்திய பெருமைக்குரியவர் வெள்ளையன்.." - பழ. நெடுமாறன் | Kumudam News 24x7

உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் நேற்று காலமான நிலையில் அவரது உடலுக்கு பழ. நெடுமாறன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

"உதயநிதிக்கே என்ன பாதுகாப்பு தராங்கன்னு தெரியல.." - செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு | Kumudam

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கே சரியான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.