K U M U D A M   N E W S

Arjun Tendulkar : 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஜூன் டெண்டுல்கர்.. உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தல்

Arjun Tendulkar Performance in KSCA Invitational Tournament : சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் உள்ளூர் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

எதிர்பார்க்கவே இல்ல திடீர்னு வந்துச்சு விஜய் சார் வண்டி!! - அந்த ஒரு மொமெண்ட்

எதிர்பார்க்கவே இல்ல திடீர்னு வந்துச்சு விஜய் சார் வண்டி!! - அந்த ஒரு மொமெண்ட்

கருப்பை நார்த்திசுக்கட்டிகளை (Fibroids) அகற்றியே தீர வேண்டுமா?

Fibroids என்கிற கருப்பை நார்த்திசுக்கட்டிகள் பல்வேறு காரணங்களால் உண்டாக வாய்ப்பிருக்கும் நிலையில் அதனை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.

#BREAKING || புல்டோசர் நடவடிக்கை - இடைக்காலத் தடை

அக்டோபர் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கையை முன்னெடுக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்.

#BREAKING : நிபா வைரஸ் பரவல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

டிஎஸ்பி காதர் பாட்ஷா கோடி கணக்கில் பணப் பட்டுவாடா.. சிலை கடத்தல் விவகாரத்தில் பகீர் குற்றச்சாட்டு

சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணத்தை ஒருங்கிணைத்து பணப்பட்டுவாடா செய்தவர் டிஎஸ்பி காதர் பாட்ஷா என்று முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

#BREAKING || முதன்முறையாக நேரில் என்ட்ரி.. நெருப்பை அள்ளி வீசிய விஜயின் செயல்

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் விஜய்.

#BREAKING : பெரியாருக்கு நேரில் சென்று மரியாதை.. களத்தில் இறங்கிய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கையோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டி.... கே.எல் ராகுல் மீது அளவு கடந்த எதிர்பார்ப்பு வைக்கும் ரோகித் சர்மா!

கே.எல் ராகுலிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: மூளையாக செயல்பட்ட கட்சி பிரமுகர்கள்.. விசாரிக்க கோரி மனு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விசாரணை செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.