K U M U D A M   N E W S

#JUSTIN: சர்ச்சை பேச்சு; கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து!

பெரியார் சிலையை உடைப்போம் என பேசியதாக இந்து முன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு. கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#BREAKING: சர்ச்சை பேச்சு.. மகாவிஷ்ணு வழக்கில் புதிய திருப்பம்

அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசியதாக வழக்கு. வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

#JUSTIN: ATM கொள்ளை; நாமக்கல்லில் ஆந்திர போலீஸ் என்ட்ரி

கேரளா திருச்சூர் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் மூலம் கொள்ளையர்கள் தப்பியோட்டம். போலீசார் பிடிக்க முற்பட்டபோது தாக்கியதால் ஒரு கொள்ளையன் என்கவுன்ட்டர், மற்றொருவருக்கு காலில் காயம், 5 பேர் கைது

#JUSTIN: மனோவின் மகன்கள் மீது தாக்குதல் - 2 பேர் கைது

திரைப்பட பின்னணி பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது

#BREAKING: ஈஷா யோகா மையம் சோதனை; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஈஷா யோகா மைய நிறுவனத்துக்கு எதிரான சோதனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்

இந்தியா, ஆஸி., இலங்கை, தெ.ஆ., - டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் மோதப்போவது யார்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையும் அணிகளுக்கான வாய்ப்பு குறித்த ஒரு பார்வை.

திருமாவளவன் தரம் தாழ்ந்து போய்விட்டார்... நினைத்துக்கூட பார்க்கவில்லை.. தமிழிசை சௌந்தரராஜன்!

அண்ணன் திருமாவளவன் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

Kanal Kannan: “பெரியார் சிலையை உடைப்பேன்..” ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு ரத்து!

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக, இந்து முன்னணி நிர்வாகியும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

ஸ்டாலின் வீட்டில் சனாதனம்.. பேசுவது மட்டும் சமூகநீதியா?.. கொந்தளித்த சீமான்

மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீட்டில் சனாதனத்தை வைத்துக்கொண்டு வெளியில் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த வகையில் சமூகநீதி ஆகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மனோ மகன்கள் சரமாரியாக தாக்கிய வழக்கு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளனர்.