K U M U D A M   N E W S

Thiruchendur Temple Elephant : யானையிடம் இருந்து மீட்கப்பட்ட பாகன் - திக் திக் காட்சி

கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்

Soumya Swaminathan Speech | கொரோனா தடுப்பூசியால் மரணம்..? - விரிவான விளக்கம் கொடுத்த விஞ்ஞானி சௌமியா

Soumya Swaminathan Speech | கொரோனா தடுப்பூசியால் மரணம்..? - விரிவான விளக்கம் கொடுத்த விஞ்ஞானி சௌமியா

புஷ்பா 2 இசைவெளியீட்டு விழா: ரசிகர்கள் மீது போலீசார் தடியடி..!

புஷ்பா-2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரசிகர்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரியாணி கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை... சொன்னதை கேக்கலனா சீல் தான்!

சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தாலோ அல்லது கடையில் வைத்த விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

Nayanthara fairy tale Revie: குழந்தை முதல் லேடி சூப்பர் ஸ்டார் வரை.. 

திரைத்துறையில் சாதாரண நடிகையாக அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரது ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

Dog Bite Video in Tirunelveli : பள்ளி மாணவியை விரட்டி கடித்த நாய் - பரபரப்பு CCTV காட்சிகள்

நெல்லை மாநகர பகுதிகளில் பள்ளி செல்லும் மாணவியை தெருநாய் விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியானது

Amaran Movie : தியேட்டரில் குண்டு வீச்சு... விசாரணையில் பகீர்

நெல்லையில் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

நீதிமன்றத்தை மதிக்காத பிரபல ரவுடி சீர்காழி சத்யா... கடுப்பான நீதிபதிகள் எடுத்த முடிவு!

நீதிமன்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால், ரவுடி சீர்காழி சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்ற சென்னை உயர் நீதிமன்றம், உடனடியாக அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

TNPSC Group 2 Exam Answer Key 2024 : வெளியான குரூப்-2 தேர்வின் விடைத்தாள் நகல்... வெடித்த சர்ச்சை

மதிப்பெண் முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.. அரசு எடுத்த அதிரடி முடிவு

காற்று மாசுபாடு காரணமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.