Lizard in Sambar: சாம்பாரில் பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவையில் பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முக்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'தமிழ்நாட்டில் ரவுடிகள், பெரும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி திமுக அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் மீதும் குண்டர் சட்டம் போடப்படுகிறது' என்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியதள்ளபாடி பகுதியில் அமைந்துள்ள அரசுப்பள்ளியில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.
விஜய் நடித்துள்ள கோட் படத்தின் FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மதுரையில் கழிவுநீர் கால்வாயை தாங்களே சுத்தம் செய்த மக்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
தமிழ்நாட்டில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேல்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ள நிலையில், புதிய தலைவராக கேசவ விநாயகம் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைவதற்கு மத சான்றிதழ் கேட்பதாக நடிகை நமீத அளித்திருந்த புகாருக்கு கோயில் நிர்வாக விளக்கம் அளித்துள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் மணிவாசன், அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க பாஜகவினர் முயற்சி
Actor Mohanlal Resigns at Malayalam Film Industry : மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இச்சம்பவம் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி தலைமையில் அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில், மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் மற்ற நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
மதுரை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது.
மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்த நிலையில், நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருந்து யானை படத்தை விஜய் அகற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்துள்ளது.
Gutka Smuggling in Chennai : சென்னை பூவிந்தவல்லி அருகே கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்காவால் போலீசார் அதிர்ச்சி
Bhujan Samaj Party on TVK Party Flag : ''யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம். நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும்'' என்று தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் குறித்து மக்களவை தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக எடப்பாடி பழனிசாமி மீது சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் தொடர்ந்த் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
Krishnagiri School Reopen : கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது.
Chennai Younster Fight with Police : சென்னையில் குடிபோதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Supreme Court Issued Guidelines for High Court Judges Pension : உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம், ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது