K U M U D A M   N E W S

Kollimalai Waterfalls Flood | கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக கொல்லிமலை அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு

Jalagamparai Waterfalls: ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு

Chengalpattu Flood | வீடுகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி

கனமழையால் மதுராந்தகத்தில் உள்ள சாய்ராம் நகரில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

CM Stalin Visit: கொளத்தூர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

CM Stalin Visit: கொளத்தூர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

Kallakurichi | "500 ஏக்கர் மொத்தமா போச்சு.." - கண்ணீரில் உருகும் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு - மக்கள் அவதி

Cuddalore Flood: இதுவரை காணாத அளவுக்கு பாதிப்பு - NDRF-மீட்பு பணிகள் தீவிரம்

ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது - மீட்பு பணி தீவிரம்

சென்னையின் முக்கிய பகுதியா இப்படி இருக்கு..? பகீர் கிளப்பும் காட்சி

சென்னை கோடம்பாக்கம் சுப்பிரமணிய நகர் 2-வது தெருவில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழைநீர்

விடாமல் கொட்டும் கனமழை.. புரளும் வெள்ளம் அதிர்ச்சி காட்சி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

புதுச்சேரியில் வரலாறு காணாத மழை - மீட்பு பணிகள் தீவிரம்

ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்

பழனியில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஐயப்பன் சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ஃபெஞ்சல் புயலில் தலைநகரம் தத்தளித்ததா..? தப்பித்ததா..? - Thug பதில் சொன்ன முதலமைச்சர்

விழுப்புரத்தில் இன்னும் மழை நிற்கவில்லை - முதலமைச்சர்

Chennai Subway Flood | சுரங்கப்பாதையில் தேங்கிய நீர்; அகற்றும் பணி தீவிரம்

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால், தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

இனி நான் பேசமாட்டேன்..ஸ்பீக்கர் தான் பேசும்! - சம்பவம் செய்த கிம்!

இனி நான் பேசமாட்டேன்..ஸ்பீக்கர் தான் பேசும்! - சம்பவம் செய்த கிம்!

Uthira Kaveri River Flood | உத்திர காவிரி, நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் உத்திர காவிரி, வெள்ளப்பெருக்கு - அபாய எச்சரிக்கை

பிரச்சனையை தீர்க்கவில்லை.. எங்களை தாக்குகிறது பாஜக - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் பாஜக பிரச்சனைகளை தீர்க்காமல் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இ.பி.எஸ் காரின் டயர் கூட தொடவில்லை.. அவருக்கு அருகதை கிடையாது - சேகர்பாபு காட்டம்

பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர்.. பிசிசிஐ நிபந்தனைக்கு அடிபணிந்த பாகிஸ்தான் நிர்வாகம்..!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஹைபிரிட் முறையில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டதாக முன்னாள் வீரர் ரஷித் லடீஃப் தெரிவித்துள்ளார். 

பக்காவாக ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்கள்.. தொழிலதிபர் கொலையால் பரபரப்பு

பாட்னாவில்  பூர்வீக நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நா வந்துட்டேன்னு சொல்லு" - அண்ணாமலையை வெல்கம் செய்து கரூரில் போஸ்டர்கள்

"நா வந்துட்டேன்னு சொல்லு", "ஐ அம் பேக்" என்ற பரபரப்பான வாசகங்களுடன், அண்ணாமலையை வரவேற்று சொந்த ஊரான கரூரில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

விரைவில் விண்வெளிக்கு பறக்கும் டிராகன் ப்ளை.. எலான் மஸ்க்கின் திட்டம்

2028-ஆம் ஆண்டு நாசாவின் ’டிராகன் ப்ளை திட்டத்தை’ செயல்படுத்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெண்டர் விடுவதில் முறைகேடு.. திமுக நிர்வாகி அராஜகம் - போலீஸார் முன்னிலையில் தாக்குதல்

பழைய கட்டடங்களை இடிப்பதற்கான டெண்டர் விடும்போது, திமுக நிர்வாகி தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, போலீஸார் முன்னிலையிலேயே தாக்குதலும் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வருகிறார் அண்ணாமலை

சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நண்பகலுக்கு மேல் சென்னை வருகிறார்.

விடிந்ததும் நடந்த கோர சம்பவம்.. நடக்கும் போது பாய்ந்து வெட்டிய நபர்கள்

திருப்பூர் மாவட்டம் காசி கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெட்டிப் படுகொலை

இளம்பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள்.. இறுதியில் வெளிவந்த உண்மை

மும்பையில் இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெஞ்சல் புயல் - முறிந்து விழுந்த மரங்கள்

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நிலையில் கடலூர் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.