மூச்சு விடாமல் சீரியஸாக பேசிய மேயர் பிரியா - சிரிப்பு காட்டிய அமைச்சர் சேகர்!
Mayor Priya Press Meet: சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது மூச்சுவிடாமல் சீரியஸாக பேசியதால் சிரிப்பு காட்டிய அமைச்சர்
Mayor Priya Press Meet: சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது மூச்சுவிடாமல் சீரியஸாக பேசியதால் சிரிப்பு காட்டிய அமைச்சர்
காரில் கடத்தி கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து 13,62,500 ரூபாயை அபகரித்ததாக காங்கிரஸ் கட்சி பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஓ.வீ.ஆர்.ரஞ்சித் மற்றும் கூட்டாளிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Sivagangai Murder: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்ற 20 வயது இளைஞர் படுகொலை.. குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல்..
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தை பாரட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
Ma.Subramanian Meet on Disease Prevention : தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆலோசனை.
MK Stalin Praise 'Vaazhai': மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
TVK Conference: தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரிடம் விளக்கம் கேட்ட காவல்துறை.
Velankanni Matha Temple issue: வேளாங்கண்ணி மாதா ஆலய விழாவையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் இளைஞர்கள் மோதல்
Karur Drinking Water Issue : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
பாரா ஒலிம்பிக்கில் பிரீத்தி பால் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
Aavani Amavasai 2024: ஆவணி அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணி அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்து வழிபாடு
BJP Membership Enrollment in Tamil Nadu: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி பாஜகவில் இணைய உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கியது.
Collectors & Principals meet on Safety of Female Students: கல்வி நிலையாங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியட், கல்லூரி முதல்வர்கள் பங்கேற்பு.
Erode School Bomb Threat: ஈரோடு மூலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு.
பல அடுக்கு பலபயிர் சாகுபடி முறையைப் பயன்படுத்தி உருவாக்கினால், நோய் தாக்குதலின்றி வெற்றிகரமாக அவகோடா சாகுபடி செய்யலாம் என்று திண்டுக்கல் விவசாயி ரவிச்சந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பணயக் கைதிகளின் சடலங்களை, காசாவின் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.
Kumbakonam Vinayaka Temple: கும்பகோணம் பகவத் விநாயகருக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
Bus attack by School students: கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதி நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர்.
Thiyagarajan on Hema Commite Report: மலையாள சினிமாவையே உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் கருத்து சொல்லாமல் நலுவி சென்றார்.
Andhra & Telangana floods: தெலங்கானா கம்ம மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Sadhuragiri Temple: விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆவணி மாத அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள்.
Kappalur Toll Plaza Issue: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் உள்ளூர் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்
Award Ceremony issue: தனியார் அமைப்பு விருது வழங்கும் விழாவில் விருதுகளை குப்பை போல் கொட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் சலசலப்பு.
பரமத்திவேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உயிர் பயத்தை காட்டும் கால்நடைகள்.. நடுரோட்டில் அலறும் மக்கள்