GOAT-ல் விஜயகாந்த்.. நன்றி கடனா அல்லது வாக்கு வங்கியா..? விஜய் போடும் கணக்கு என்ன?
தி கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலம் நடிக்க வைத்தது நன்றி கடனுக்காகவா அல்லது தேர்தல் வாக்குக்காகவா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தி கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலம் நடிக்க வைத்தது நன்றி கடனுக்காகவா அல்லது தேர்தல் வாக்குக்காகவா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சதுர்த்தி விழா இன்று தமிழகம் முழுவதும் கோலகலாமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பயன்படும் வகையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மகாவிஷ்ணு வழங்கிய நன்கொடை திருப்பி அளிக்கப்படுமா? என கேள்வி எழுந்த நிலையில் அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த அரசுப் பள்ளி என்சிசி பயிற்சியாளர் கோபு மற்றும் நாம்தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கருணாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Actor Mammootty Net Worth 2024 in Tamil : மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமான மம்முட்டி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து மம்முட்டியின் புதிய படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மம்முட்டியின் சொத்து மதிப்பு, சம்பளம் குறித்த விவரங்களும் தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை முழுவதும் 16, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
Navasakthi Vinayakar Temple: சென்னை மயிலாப்பூர் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு !
மதுரை புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவிகள் சாமி ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் இன்னொரு சம்பவமும் கடும் சர்ச்சையாகி உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தில் இடம்பெற்ற அரசியல் குறியீடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிர பாதுகாப்பிற்காக சென்னையில் இறங்கிய 16,500 போலீசார்.
School Students dance in Marudai BookFair: மதுரை புத்தக்கண்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருப்பசாமி பாடலை கேட்டு மாணவிகள் எழுந்து நின்று சாமியாடியதால் பரபரப்பு.
Mahavishnu motivational speaker: சென்னை பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சை விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்த மகாவிஷ்ணு.
Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டன.
அரசுப் பள்ளியில் ஆன்மிக போதனை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகா விஷ்ணு, வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், எங்கும் ஓடி ஒளியவில்லை, சென்னை வருகிறேன் என ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்மையில் காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இரண்டாவது நாளில் கோட் படத்தின் வசூல் எப்படி இருக்கிறது என இப்போது பார்க்கலாம்.
Vinayakar Chaturthi: பொன் பொருள் சேர பிள்ளையார் பூஜை - வேண்டிய யாவும் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்!
Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தி சிறப்பு ராசி பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
பள்ளிக்கல்வித்துறை சரியான திசையில் செல்லவில்லை என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
''ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி எப்போதும் வழங்கப்படாது. 'சட்டப்பிரிவு 370'ஐ மீண்டும் கொண்டு வர நாங்கள் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம். ஏனெனில் சிறப்பு அந்தஸ்து ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் கற்கள், ஆயுதங்கள் கொடுத்து அவர்களை வன்முறைக்கு இழுத்துச் சென்றது'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.