Heavy Floods : விஜயவாடாவில் வெள்ளப்பெருக்கு - கயிறு கட்டி பொதுமக்கள் மீட்பு | Vijayawada
Andhra Floods 2024: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டு வருகின்றனர்.
Andhra Floods 2024: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டு வருகின்றனர்.
D Jayakumar about Formula 4: தமிழ்நாட்டில் நடைபெறும் Formula 4 ரேஸில் மோசடி நடப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
''ஹேமா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்ய வேண்டும்'' என்று மம்முட்டி கூறியுள்ளார்.
Formula 4 Car Race :தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் ஃபார்முலா 4 போட்டியின் இரண்டாம் நாள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
MK Stalin Speech :சான்ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.
Puli Thevar Birthday :பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு பேட்டியளித்தார். முழு தகவல்களை அறிய வீடியோவை காணுங்கள்
Priyansh Arya Iconic Record Six Sixers in One Over : தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி வீரர் பிரியான்ஷ் ஆர்யா, ஒரு ஓவரின் 6 சிக்ஸர்கள் விளாசியதும், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் கர்ஃபீல்ட் சோபர்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியதும் ஒரே தேதியில் நிகழ்ந்தது சுவராஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின். "இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு என்பது நாடுகளை கடந்து மக்களின் உறவாக உள்ளது என உரை
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 1) தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309வது பிறந்தநாளில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
Indian Cricketer Natarajan Emotional Speech : கிரிக்கெட்டில் சாதிக்க முடியாமல் போனால், கூலி வேலை செல்லலாம் என நினைத்திருந்தேன் என்றும் கிரிக்கெட் மீது இருந்த காதலால், கஷ்டம் தெரியாமல் போனது என்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 01-09-2024
தேனியில் மலையாள சினிமா பாலியல் சர்ச்சை குறித்த கேள்வியால் தமிழ் நடிகர் ஜீவா ஆவேசம்.. செய்தியாளரைப் பார்த்து அறிவு இருக்கிறதா? என அநாகரீகமாகப் பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது
விக்கிரவாண்டியில் நடைபெறும் மாநாட்டில் தவெக-வின் கொள்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் முன்விரோதம்.. மேட்டுநீரேத்தான் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு
ஆந்திராவில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து கிருஷ்ணா, குண்டூர் பகுதிகளில் இதுவரை 10 பேர் உயிரிழப்பு. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி
கொல்லிமலையில் தொடரும் கனமழையால் சாலையில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்.. சாலைகள் அரிப்பு ஏற்பட்டு முழுவதும் சேதம்
தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 2) பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள கல்லூரிகள், தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரிப்பு
அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் வெளியாவதே சரி - நடிகர் சூர்யாவின் பேச்சால் நெகிழ்ந்த திரையுலகினர்
DPL T20 Match Highlights : டெல்லி பிரீமியர் லீக் டி20 போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷ் ஆர்யா 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ரூ.400 கோடி மதிப்பில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை வேளச்சேரியில் 4வது வாரமாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் பங்கேற்பு