K U M U D A M   N E W S
Advertisement

சாலை விபத்தில் வாலிபர் மூளைச் சாவு..உடல் உறுப்பு தானம்!

சாலை விபத்தில் படுகாயமடைந்து வாலிபர் மூளைச் சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TATA IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி.. போக்குவரத்து மாற்றம்..!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் மைதானம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொடரும் போதைப்பொருள் விற்பனை.. போலீசார் தீவிர சோதனை..!

சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Delimitation | பல மாநில முதலமைச்சர்கள் பங்குபெறும் கூட்டம்... யாரெல்லாம் வருகை?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்.

நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

தூத்துக்குடி மாநகரில் நள்ளிரவு 2 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை

கோடை விடுமுறை எதிரொலி.. விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர் அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்க  தொடங்கியதால், சர்வதேச முனையத்தில் செக்-இன் கவுண்டர்கள் 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் 11 மீனவர்கள் விடுதலை.. விமானம் மூலம் சென்னை வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள்  இதில் இரண்டு மீனவர்கள் தலா 80 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

விஜய் உடன் இணைந்து நடிக்க ஆசை - டிராகன் பட நடிகை பேச்சு

நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்க ஆசை என்று தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிராகன் பட நடிகை கையாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்த உயர்நீதிமன்றம்

அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம்

பஸ்ஸில் சிக்கிய 10 கிலோ கெமிக்கல்.. பதறிப்போன பயணிகள்

உரிய ஆவணங்கள் இன்றி 10 கிலோ கெமிக்கல் பொருளை மாநகர பேருந்தில் எடுத்து சென்ற நபர்