#JUSTIN || இரவுக்கு மேல் அதிகரிக்கும் வாகனங்கள்.. திணறும் ஜிஎஸ்டி சாலை | Kumudam News
தீபாவளி விடுமுறை முடிந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை திரும்பும் நிலையில் தாம்பரம் ஜி எஸ் டி சாலையில் குவிந்த கூட்டம்.
தீபாவளி விடுமுறை முடிந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை திரும்பும் நிலையில் தாம்பரம் ஜி எஸ் டி சாலையில் குவிந்த கூட்டம்.
பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையை பெற்றோர் விற்பனை செய்த சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக திமுக கொடி கட்டும் பணியில் இருந்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.
பாலக்கோடு அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த காதலியின் கணவனை குத்திக் கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"அதிமுகவை அவர் எப்படி விமர்சிப்பார்.." - உறுதியாகிறதா கூட்டணி..? - இபிஎஸ் கொடுத்த ஹிண்ட
தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் கோவைக்கு திரும்புவதால் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.
15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குரத்து நெரிசல்.
"என்ன Mr.சீமான் சாபம் விடுறீங்க.." விஜய்க்கு ஆதரவாக இறங்கிய விஜயலட்சுமி | Kumudam News