K U M U D A M   N E W S

தனுசு ராசிக்காரங்களே ரொம்ப கவனமா இருங்க..! ஜோதிடர் ஷெல்வீ துல்லிய கணிப்பு

தனுசு ராசிக்காரர்கள் வரவு செலவுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று  ஜோதிடர் ஷெல்வீ தெரிவித்துள்ளார்.

அறிவுரை கூறிய நபர் மீது கொடூர தாக்குதல்.. பிரபல ரவுடியால் பரபரப்பு

ஆலங்குடியில் அறிவுரை கூறியவர் மற்றும் அவரது  இரண்டு மகன்களை  உருட்டுக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிய பிரபல ரவுடி மற்றும் அவரது கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

AI-யிடம் ஆலோசனை கேட்ட மருத்துவர்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்

ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆலோசனைக்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் உயிரோடு இருக்கேனா..? இல்லையா..? சந்தேகத்தை தீர்க்க சொன்ன நித்தியானந்தா

நித்தியானந்தா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தான் உயிரோடுதான் இருக்கிறேனா? இல்லையா? ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க என்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

திமுகவிற்கு சவால் விடுகிற யோக்கிதை இல்லாதவர்கள்.. விஜய்யை சாடிய ஆர்.எஸ்.பாரதி

திமுக ஆளுங்கட்சி என்பதால் அடக்கி வாசிக்கிறோம் என்றும், எங்களுக்கு சவால் விடுகிற யோக்கிதை இல்லாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

விமர்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தென்காசி மாவட்டம் விகே புதூர் அருகே பிரசித்தி பெற்ற அம்மன் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் விமர்ச்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

'எம்புரான்’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. திரையிடலை நிறுத்திக் கொண்ட பிரபல திரையரங்கம்

’எம்புரான்’ திரைப்படத்திற்கு வந்த புதிய சிக்கல் காரணமாக அப்படத்தின் திரையிடலை நிறுத்திக் கொள்வதாக பிரபல திரையரங்கம் அறிவித்துள்ளது.

ஏன் அசீங்கமா பண்றீங்க? சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சாலையோர மக்களுக்கு உதவுவதாக கூறி அவர்களை இழிவாக பேசிய யூடியூபர் இர்ஃபானுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் விவகாரம்.. அவ்ளோ தான் லிமிட்.. திவ்ய பாரதி ஆதங்கம்

ஜி.வி.பிரகாஷ் குடும்ப பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகை திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.

சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்.. சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் அதிரடி

சென்னை துறைமுகத்தில் சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.26.4 கோடி ரூபாய் மதிப்புடைய வாசனை திரவியங்கள், காலணிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்ய்ப்பட்டுள்ளது.