K U M U D A M   N E W S

சொத்து குவிப்பு வழக்கு.. புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏக்கு சிறை தண்டனை உறுதி

சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிய நிலையில் அவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சீமான் கண்டனம்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு  ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

காணும் பொங்கலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாதலங்களில் மக்கள் கூட்டம்.

"இந்த மாட்டை புடிச்சவன் வீரன்டா"... நின்று ஆட்டம் காட்டிய காளை

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 2ம் சுற்று நிறைவடைந்து 3ம் சுற்று தொடங்கியது.

திண்டுக்கல் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரரின் கழுத்தில் குத்திய காளை

அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அருண்குமாரின் கழுத்தில் காளை குத்தியது.

PSLV C60 Docking செயல்முறை - வரலாற்று சாதனை படைத்த ISRO

PSLV C-60 ராக்கெட்டில் இரு செயற்கைக்கோள்களின் Docking செயல்முறை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

துள்ளி வந்த காளைகள்... துரத்தி பிடித்த காளையர்கள்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் சுற்று நிறைவடைந்து 2ம் சுற்று தொடங்கியது.

காணும் பொங்கல் – இறைச்சிக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இறைச்சிக் கடைகளில் கூட்டமாகக் குவிந்த மக்கள்.

3 இளைஞர்கள் மரணம் - உறவினர்கள் மறியல்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் 3 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.

களத்தில் தெறிக்கவிட்ட முன்னாள் அமைச்சர்களின் காளைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு தங்க மோதிரம் பரிசு.

பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டு பிடித்த காவல்துறை.. வெடிகுண்டு, பட்டாகத்தி பறிமுதல்

சென்னை முல்லை நகர் சுடுகாடு அருகே தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடி பாம் சரவணனை புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தற்காப்புக்காக இடது பக்க காலில் சுட்டு மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவை அழிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை.. இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம்- சேகர் பாபு

திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரியின் காளை வெற்றி 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடிகர் சூரியின் ராஜாக்கூர் கருப்பன் காளை வெற்றி.

காணும் பொங்கல் – உற்சாகமாக கொண்டாடும் மலைவாழ் மக்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் காவல் தெய்வத்திற்கு பொங்கல் படைத்து காணும் பொங்கல் கொண்டாட்டம்.

ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்னரே இப்படியா..?

அலங்காநல்லூரில் பின்னால் வந்த மாடு முட்டியதில் மாட்டு உரிமையாளர் பால்பாண்டியன் காயம்

ஜல்லிக்கட்டு தாமதம்... உதயநிதி வருகைக்காக காத்திருக்கும் மக்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக காத்திருப்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதில் தாமதம்.

அலங்காநல்லூரில் களைகட்டும் கொண்டாட்டம்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்குகிறது - களைகட்டும் கொண்டாட்டம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – வாடிவாசலுக்கு படையெடுத்த வெளிநாட்டவர்கள்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வெளிநாடுகளில் இருந்து குவிந்த மக்கள்.

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை கைது செய்த போலீசார்

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பாம் சரவணனை கைது செய்த போலீசார்.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

காணும் பொங்கல் - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

கண்ணகி சிலை - பாரதி சாலை ஒருவழிப் பாதையாக செயல்படும்.

காணும் பொங்கலை ஒட்டி மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

நாளை காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

பாலமேடு ஜல்லிக்கட்டு 8ம் சுற்று நிறைவு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 8-ம் சுற்று நிறைவடைந்து 9-ம் சுற்று தொடங்கியது.

திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது- மோடி பெருமிதம்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.