K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - சட்டசபையில் காரசார வாதம்

கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 

பாஜக கூட்டு.. EPS-க்கு வேட்டு? வளர்ப்பு மகன் வாக்குமூலம்..! வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு செல்லலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் எடப்பாடி. சும்மா இருக்குமா தி.மு.க? கொடநாடு வழக்கு விசாரணைக்குள் எடப்பாடியை இழுத்துவிட்டு தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது ஆளும் தரப்பு என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

என் தந்தையின் நாட்டுக்கு நிச்சயம் செல்வேன்..இந்தியாவை வர்ணித்த சுனிதா வில்லியம்ஸ்!

"நான் என் தந்தையின் சொந்த நாடான இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்” என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

PF கணக்கு வச்சிருக்கீங்களா? அப்போ உங்களுக்கான ஒரு ஹாப்பி நியூஸ் தான் இது.. 

EPFO பயனாளர்கள் UPI மற்றும் ATM மூலமாக தங்கள் PF பணத்தை எடுக்கலாம் என்றும், மேலும் இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் EPFO ​​உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை எடுக்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.

நாலு மாஜி தளபதிகளுக்கு தடை.. இலங்கைக்கு உருவான புது தலைவலி..!

ஐ.நா. சபையே அறிவிக்கத் தயங்கிய நிலையில் மாஜி சிங்கள தளபதிகள் மற்றும் கருணா ஆகியோரை 'போர்க்குற்றவாளிகள்' என்று அறிவித்ததுடன், நாட்டுக்குள் நுழையவும் தடைவித்து சர்வதேச அளவில் பேசுபொருளை உண்டாக்கியது. இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2025: ஹாட்ரிக் வெற்றி பெறுமா RCB..? குஜராத் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் 14 வது லீக் போட்டி பெங்களுருவில் நடைபெறும் நிலையில், இன்றையப்போட்டியில் பெங்களுரு ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆசையாய் சாப்பிட்ட பிரியாணியால் வந்த வினை.. 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்!

திருவல்லிக்கேணி மற்றும் மவுண்ட் ரோட்டில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல்களில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்.. சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் அதிரடி

சென்னை துறைமுகத்தில் சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.26.4 கோடி ரூபாய் மதிப்புடைய வாசனை திரவியங்கள், காலணிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்ய்ப்பட்டுள்ளது. 

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மனு.. தமிழக அரசுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பரந்தூர் விமான நிலையத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்கலம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Waqf Amendment Bill: மக்களவையில் நாளை தாக்கலாகிறது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா!

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை (ஏப்.2) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.