K U M U D A M   N E W S

Author : Vasuki

Thoothukudi Murder : தூத்துக்குடியில் சிறுவன் மரணம்.. சிக்கிய பெண்.. அவிழும் முடிச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 5ஆம் வகுப்பு சிறுவன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்

பிள்ளை மீது தீ வைத்த அப்பா.. அம்மா கண் முன்னே பறிபோன உயிர்

70 சதவீத தீக்காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Madurai Tungsten Mining : டங்ஸ்டன் - தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு

மதுரை டங்ஸ்டன் திட்டத்திற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு எம்.பிக்கள்

பைக் டாக்ஸிக்கு கட்டுப்பாடு ஏன்? போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இன்று நாளையும் கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, டெல்டா பகுதிகளில் குறுகிய நேரத்தில் அதீத கன மழை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

பாரதியின் நூல்களின் முழு தொகுப்புகள்.. இன்று வெளியிடுகிறார் பிரதமர் ..!

மகாகவி பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு , அவரின் முழுமையானப் படைப்புகளின் நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.

பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்புகள்.. பிரதமர் வெளியிடுகிறார்

பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

உடற்கூராய்வுக்கு பின் சிறுவனின் உடல் நல்லடக்கம்

தூத்துக்குடியில் மாயமான சிறுவன் காயங்களுடன் சடலாக மீட்கப்பட்ட விவகாரத்தில், மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை

Gold Rate Today: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

போக்குவரத்து கழக கடன் 3 மடங்கு உயர்வு.. CAG அதிர்ச்சி அறிக்கை

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி - ரூ.23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 14 சதவீதம் அதிகம்.

Chennai Rain: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

அண்ணா சாலை, எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் - மத்திய அமைச்சரிடம் திருமாவளவன் மனு

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிடக் கோரி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் திருமாவளவன் மனு

கொடி கம்பத்தில் பெயரில்லை... தற்கொலைக்கு முயன்ற த.வெ.க நிர்வாகி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடி கம்பத்தில் பெயரில்லை என்ற விரக்தியில், த.வெ.க நிர்வாகி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நியூயார்க் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பெயர் இருப்பது ஏன்? – சரமாரியாக கேள்வி கேட்ட ஜி.கே.மணி

நியூயார்க் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பெயர் இருப்பது ஏன்? என்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மைக்கை வைத்து ஒரே போடு ! செய்தியாளர்களை தாக்கிய மோகன் பாபு

தெலுங்கு நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மோகன் பாபு செய்தியாளரை தாக்கியதால் பரபரப்பு

மூளை பகுப்பாய்வில் புதிய சாதனை

உலகிலேயே முதன்முறையாக, ஐஐடி சென்னை மனிதக் கரு மூளையின் மிக விரிவான 3D உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஊழியர் மர்மான முறையில் மரணம்... போலீசார் விசாரணை..!

சென்னை ஓட்டல் அறையில் தனியார் தொலைக்காட்சி அதிகாரி மர்மான முறையில் உயிரிழந்து இருந்த நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு, வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பிரேமானந்தா அறக்கட்டளை சொத்துக்கள் பறிமுதல் விவகாரம்.. நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Aadhav Arjuna Suspended: ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் வீடியோ வெளியிட்ட ஆதவ் அர்ஜூனா

100 நாள் பேரவை கூட்டம் வாக்குறுதி என்னவானது? - EPS கேள்வி

ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பிய நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை உலுக்கிய திருப்பூர் கொலை சம்பவம் – முன்பகை காரணமா?

திருப்பூர் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு

Sathanur Dam: சாத்தனூர் அணை திறப்பு; EPS-ன் கேள்விக்கு முதல்வர் பதில்

முறையான எச்சரிக்கைக்கு பின்னரே சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.