K U M U D A M   N E W S

Author : Vasuki

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை

ஈவிகேஎஸ் இளங்கோவனின் பொதுவாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை என அறிவிப்பு

வானகரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்

அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ள வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்; படையெடுத்த தொண்டர்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் சற்று நேரத்தில் கூடுகிறது அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு

"மன வேதனை" தவெக தலைவர் விஜய் இரங்கல்

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் - விஜய்

கனமழை எதிரொலி – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

"25 கால நட்பு.." தழுதழுத்த குரலில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

உடல்நலக்குறைவால் சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(77) காலமானார்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்

பெரியாரின் பேரன், ஈ.வெ.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

TNPSC தேர்வு.. கராத்தே போட்டியை சேர்க்க அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் - நீதிமன்றம் பதில்

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது  குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு... அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிச.14) சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். ஈவிகேஸ் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாது பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் பேரன் முதல் காங்கிரஸின் நம்பிக்கை வரை... ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருடைய அரசியல் பயணம் குறித்து பின்வரும் தொகுப்பில் காணலாம்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..!

சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

காபாவில் சாதனைப்படைப்பாரா கோலி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி தனது 100வது சர்வதேச போட்டியில் விளையாடினார். இதன் மூலம், அந்த அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

சென்னை நீர்நிலைகளில் 10,088 மில்லியன் கன அடி நீர் இருப்பு.. நீர் வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகள் 10,088 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புடைய தங்கம் கடத்தல்... 3 பேர் கைது..!

சென்னை விமான நிலையத்தில், நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்புடைய 2.2 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட ஊழியர் உட்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்

6 உயிர்களை காவு கொண்ட மருத்துவமனை தீ விபத்து! நடந்ததும் என்ன..? அமைச்சர் மா.சு விளக்கம்

போர்க்கால நடவடிக்கை பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்

இன்னும் எத்தனை நாட்கள் மழை பெய்யும்? பாலச்சந்திரன் விளக்கம்

"காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கும்" வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tiruvannamalai Deepam: "அண்ணாமலையானுக்கு அரோகரா.." நல்ல தரிசனம் கிடைச்சுது பக்தர்கள் நெகிழ்ச்சி

அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மலை உச்சியில் அரோகரா முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.

யாரும் அச்சப்பட வேண்டாம்.. - துணை முதலமைச்சர் உறுதி

பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது யாரும் அச்சப்பட வேண்டாம் என துணை முதலமைச்சர் உறுதி

திருச்சி மாணவர்களே பள்ளிகளுக்கு "விடுமுறை" -

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை தீபத்திருவிழா.. அரோகரா முழக்கத்துடன் மகா தீபம்..!

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் தீபமலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

டி.எம். கிருஷ்ணாவிற்கு ‘சங்கீத கலாநிதி’ விருது - தனி நீதிபதி உத்தரவு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

டி.எம். கிருஷ்ணாவிற்கு ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வு..  தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்து கழக இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வில் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசிலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்பு நதியில் நீர்வரத்து - விவசாயிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன

தஞ்சையில் கனமழை - பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 56 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே நீர் தேக்கம்