K U M U D A M   N E W S

Author : Vasuki

அடையாறு ஆற்றில் வெள்ளம் - மக்கள் வெளியேற்றம்

அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் - கரையோர மக்கள் வெளியேற்றம்

பூண்டி ஏரியில் நீர் திறப்பு - மக்களே கவனம்

கொசஸ்தலை ஆற்றின் கரையோரமாக உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நடிகர் சிம்புவுக்கு 1 கோடி - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை நடிகர் சிம்புக்கு திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் அல்லு அர்ஜூன் கைது - பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

ஐதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம்

"எகிறும் BP" வினாடிக்கு 4000 கன அடி வெளியேற்றம்.. தப்பிக்குமா தலைநகரம்.?

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 4,000 கனஅடியாக அதிகரிப்பு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.. சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ்.. !

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 18 வயதில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

மெத்தனமாக செயல்படும் காவல்துறை - இபிஎஸ்

சிறுவன் மாயமானது தொடர்பான புகாரை அன்றே விசாரித்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என இபிஎஸ் குற்றசாட்டு

தமிழில் தெறிக்கவிட்ட கனிமொழி... மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கொடுத்த ரியாக்சன்

தூத்துக்குடி எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக தமிழில் குற்றச்சாட்டு

கடைக்குள் புகுந்து வெறிச்செயல் – வடமாநில இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் வடமாநில இளைஞர் ராஜேந்திர குமார் என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 5000 கன அடி நீர் திறப்பு.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

பூண்டி நீர்த்தேக்கத்தில் தொடர்மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து 5000 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவதால், மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை அதிகாரிகள் மீதான முறைகேடு புகார்.. லஞ்ச ஒழிப்பு துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Red Alert in Tamil Nadu: கனமழை.. 3 மாவட்டங்களுக்கு பறந்த ரெட் அலர்ட்

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கார்த்திகை தீபத் திருவிழா... திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலை நாளை நடைபெற உள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தும் பிராங்க் வீடியோ.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை

பொது இடங்களில் வெடிகுண்டு வைப்பது போல, மீண்டும் சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டகிராமில் வெளியான Prank வீடியோவிற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

தனுஷ் வழக்கு - நயன்தாரா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் மர்மமான உயிரிழப்பு... குடும்பத்தினர் தற்கொலை முயற்சி..!

தூத்துக்குடியில் சிறுவன் கருப்பசாமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதாக குடும்பத்தினர் ஆதங்கத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

சாத்தனூர் அணையில் 13,000 கனஅடி நீர் திறப்பு

சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

மாயனூர் கதவணை - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

ரஜினியும் சர்ச்சைகளும்..கல்யாணம் முதல் அரசியல்வரை!

தமிழ் சினிமாவின் அடையாளமாக பலராலும் போற்றப்படும் ரஜினிகாந்த் சில தருணங்களில் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

"மாநிலங்களவை தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படவில்லை" - Annamalai

73ஆண்டுகள் இல்லாத நடைமுறை- எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளனர்

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெடிகுண்டு நீதிமன்றத்திற்குள் வந்தது எப்படி...? காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை புதிய தகவலை தெரிவித்துள்ளது.

யானை வழித்தடத்தில் மண் எடுப்பு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

கோவையில் யானை வழித்தடத்தில் 5 லட்சம் கனமீட்டர் மண் எடுத்தது யார், யாருக்கு வழங்கப்பட்டது? யார் பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரட்டை To சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களின் ஸ்டைல் மன்னன் - என்றென்றும் Rajinikanth

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்” – என்ற இந்த வரிகளுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் சொந்தகாரர் ரஜினிகாந்த் மட்டுமே.

இமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்.. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மக்கள்

காஞ்சிபுரம் மாநகரில் கச்சபேஸ்வரர் கோயில் அருகே வேரோடு சாய்ந்து விழுந்த பழமையான ராட்சத மரம்