K U M U D A M   N E W S

Author : Vasuki

மதுரையில் படப்பிடிப்பு நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் போட்டி - புதுக்கோட்டையில் பதற்றம்

புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜக விசிக இடையே போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பலத்த சோதனை

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின் சாமி தரிசனம் செய்ய அனுமதி

யூடியூப் பார்த்து வழிப்பறி... போலீசுக்கு பெப்பே காட்டிய ’தனி ஒருவன்’ கைது

யூடியூப் வீடியோக்களை பார்த்து பயிற்சியெடுத்து கடந்த 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேட்புமனுவில் தவறான தகவல்.. இபிஎஸ் மீது வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்,  சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரம்..!

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று, நாடு முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நில அபகரிப்பு புகாரில் ரமேஷ் சங்கர் சோனாய்க்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சங்கர் சோனாய் என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் 100 சவரன் தங்க நகைகள் திருட்டு போனதாக புகார்... போலீசார் விசாரணை..!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 100 சவரன் தங்க நகைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை... காரணம் என்ன?

புதுக்கோட்டையில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கு உத்தரவு

கத்திக்குத்தில் முடிந்த தகாத காதல் - காதலி பலி..

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீட்டு வேலை செய்யும் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்

TVK சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் –பேசு பொருளானதால் பரபரப்பு

சட்டமேதையின் ஆசி, 2026ல் சாணக்யர் ஆட்சி என கோவையில் தமிழக வெற்றிக் கழகம் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

KRP அணையில் நீர்திறப்பு –மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்– அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

வணிக வரித்துறை அதிகாரி ஏரியில் சடலமாக மீட்பு

வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில்வேல் சென்னையை அடுத்த போரூர் ஏரியில் சடலமாக மீட்பு

பேருந்து மீது மோதிய இருசக்கர வாகனம் – சம்பவ இடத்திலேயே பறிபோன 2 உயிர்கள்

நாமக்கல் திருச்செங்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விபத்து

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

திருவண்ணாமலை சேத்துப்பட்டு அருகே கனமழையால் செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

திருவண்ணாமலை மகாதீபம்... பக்தர்கள் மலையேறுவது குறித்து இன்று ஆய்வு கூட்டம்..!

திருவண்ணாமலை மகாதீபத்தின் போது பக்தர்கள் மலையேறுவது  குறித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.

நடிகர் வடிவேலுவிற்கு எதிராக கருத்துகளை பேசக்கூடாது - சிங்கமுத்துவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று மனுத்தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'குடிசை' ஜெயபாரதி காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!

எழுத்தாளரும் இயக்குநருமான 'குடிசை' ஜெயபாரதி (77) நுரையீரல் தொற்று காரணமாக இன்று காலமானார்.

குழந்தையின் பெயரை பகிர்ந்த ரித்திகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து.. வைரலாகும் பதிவு...!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ரித்திகா தம்பதி தங்களது ஆண் குழந்தைக்கு அஹான் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனை ரித்திகா தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த நிலையில், அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

நடிப்புக்கு குட்பை சொன்ன விக்ராந்த் மாஸ்சே... முடிவை மாற்ற கோரிக்கை விடுத்த ரசிகர்கள்...!

பாலிவுட் நடிகரான விக்ராந்த் மாஸ்சே (37) நடிப்பில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலக்கல்லூரி மாணவர் கொலை வழக்கு... 4 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மானவர்கள் நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் சிலை உடைப்பு கருத்து.. ஹெச்.ராஜா குற்றவாளி... சென்னை சிறப்பு நீதிமன்றம்.

பெரியார் சிலை உடைப்பு கருத்து விவகாரத்தில், திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்தது மற்றும், டிவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்தது குறித்த வழக்கில்,  தமிழக  பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு தலா 6 மாத சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குன்னூர், உதகை இடையிலான மலை இரயில் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு

குன்னூர், உதகை இடையிலான மலை இரயில்  சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

மழையால் ரத்தான ரயில்கள்.. பரிதவிக்கும் பயணிகள்..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை பாதிப்பினால், விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.