K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: பிணவறைக்குள் புகுந்து உடலைக் கடித்து குதறிய நாய்!

தெலுங்கானாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் உடலை தெருநாய் ஓன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரியில் இருவர் படுகொலை: சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? விஜய் கண்டனம்!

"உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?" என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகளிரை தொடர்ந்து முதியோருக்கு ஜாக்பாட்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Gold Rate: இரண்டாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி!

மத்திய கிழக்கு போரின் எதிரொலியாக, ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் படகு நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்.. உயிருடன் இருக்கிறாரா நெதன்யாகு?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் 555 பேர் உயிரிழப்பு!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

"எடப்பாடியின் டெல்லி மிஷன்"- அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்படும் 'சீக்ரெட் பைல்'!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவும், சில முக்கியப் புகார்களை அளிக்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

"இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்தையே கிடையாது"- ஈரான் திட்டவட்டம்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

"தமிழ்நாடு மட்டும் அல்ல.. புதுச்சேரியில் 3 சீட் வேணும்"- அடம்பிடிக்கும் திருமாவளவன்!

"திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.