K U M U D A M   N E W S

இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. வோட்காவில் தூக்க மாத்திரை.. கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் காதலன்!

கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த பெண்ணை தூக்க மாத்திரை கொடுத்து மசாஜ் செய்யும் போது கழுத்தை நெறித்து, முன்னாள் காதலரான மருத்துவர் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இளம்பெண் எடுத்த விபரீத முடிவு...தலையிட்ட நீதிமன்றம்...முடிவுக்கு வந்த 15 நாள் போராட்டம்

15 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

போலீசாரின் அந்த செயலால் பெண் எடுத்த விபரீத முடிவு

ஆவடியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தை வாங்கி வைத்து கொண்டதால் நேர்ந்த விபரீதம்

நீ அழகாய் இருக்கிறாய் எனக் கூறி பெண்ணை தாக்கிய நண்பர்...இளைஞரை நையப்புடைத்த பொதுமக்கள்

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரமத்தில் வளர்ந்த பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி எரித்துக்கொலை செய்த காதலன்...ஒரு வாரத்திற்கு பின் அடையாளம் தெரிந்ததால் அதிர்ச்சி

விசாரணையில் தான் கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.