"குப்பை அள்ளுகிறவர்களின் பிள்ளைகளே குப்பைகளை அள்ள வேண்டுமா?" தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. திருமா
"குப்பை அள்ளுகிறவர்களின் பிள்ளைகளே குப்பைகளை அள்ள வேண்டுமா?" தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. திருமா
"குப்பை அள்ளுகிறவர்களின் பிள்ளைகளே குப்பைகளை அள்ள வேண்டுமா?" தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. திருமா
முன்விரோதம் காரணமாக JCB உரிமையாளர் வெட்டிக் கொ*ல | Kumudam News
“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
"முதல்வருக்கு நன்றி.." தூய்மைப் பணியாளர்கள் பேரணி..! #DMK #CMMKStalin #sanitationworkers
"தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்ததே திமுக தான்.." - அதிமுக குற்றச்சாட்டு
பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவதுவீரமல்ல, கோழைத்தனம் என அன்புமணி கடும் விமர்சனம்
தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தேதிக்குள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் - மேயர் பிரியா பேட்டி ! | DMK | Mayor Priya