K U M U D A M   N E W S

"நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை.. மிரட்டலின் பேரில் திருமணம் நடந்தது”- மாதம்பட்டி ரங்கராஜ்

"மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Madhampatty Rangaraj | மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை..!

Madhampatty Rangaraj | மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை..!

Madhampatty Rangaraj | "குழந்தை, தாயை பராமரிக்க வேண்டும்" மகளிர் ஆணையம் | Kumudam News

Madhampatty Rangaraj | "குழந்தை, தாயை பராமரிக்க வேண்டும்" மகளிர் ஆணையம் | Kumudam News

ஜாய் கிரிசில்டா பரபரப்பு பேட்டி... | Kumudam News

ஜாய் கிரிசில்டா பரபரப்பு பேட்டி... | Kumudam News

மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசில்டா ஆஜர் | Madhampatty Rangaraj | Joy Crizildaa | Kumudam News

மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசில்டா ஆஜர் | Madhampatty Rangaraj | Joy Crizildaa | Kumudam News

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார்: மீண்டும் ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.