K U M U D A M   N E W S
Promotional Banner

"எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது.." மகாவிஷ்ணு விவகாரம்..காட்டமாக பேசிய எம்.பி

நம் பிள்ளைகளை படிக்கவைத்து அறிவாளியாக மாற்ற பள்ளிக்கு அனுப்பினால் ஒரு சிலர் நம் பிள்ளைகளுக்கு  மூடநம்பிக்கை செலுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இவர்களை எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது என திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்.. மாநாட்டில் எதிர்பார்க்கிறேன் - துரை வைகோ

கட்சியின் நிலைப்பாட்டை மாநாட்டில் விஜய் நல்லபடியாக கூறுவார் என எதிர்பார்க்கிறேன் என்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

போலீஸாரை வாழ்த்திய மஹா விஷ்ணு.. சித்தர்கள் சொன்னதால் செய்ததாக வாக்குமூலம்

இரவு உணவு வாங்கிக் கொடுத்த போலீசாரை வாழ்த்திய மஹா விஷ்ணு, சித்தர்கள் கூறியதாலேயே விநாயகர் சதுர்த்தி என்று தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

BREAKING | மகாவிஷ்ணு விவகாரம் - நாளை அறிக்கை சமர்ப்பிப்பு

அரசு பள்ளியில் சர்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் நாளை விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்

மகாவிஷ்ணுவுக்கு அனுமதி கொடுத்தது யார்..? புயலை கிளப்பிய பிரேமலதா விஜயகாந்த்!

Premalatha on Mahavishnu: சர்ச்சையான மதச் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

#BREAKING | சர்ச்சை கிளப்பிய மகாவிஷ்ணு - வெளியானது ரகசிய வாக்குமூலம்

Mahavishnu Confession: தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.

#BREAKING | மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

Mahavishnu case update: மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் அவர்மீஇது மேலும் ஒரு வழக்குப்பதிவு.

"பாத பூஜை செய்வது சரி.." அமைச்சர் பேச்சு தவறு - புகையும் சர்ச்சை விவகாரம்

Tamilisai Soundarrajan on Mahavishnu Issue: அரசு பள்ளியில் மத சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு சர்ச்சை தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி.

'மகா விஷ்ணுவை ஒரு பயங்கரவாதி போல கைது செய்தது ஏன்?'.. சீமான் கேள்வி!

''அரச நிர்வாகத்தில் எத்தகைய தவறு நிகழ்ந்தாலும் அரசும், தொடர்புடைய அமைச்சகமும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனையாமல் தவறுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று, மக்களிடம் மன்னிப்புக்கோருவதோடு, இனி அத்தவறுகள் நிகழாது என உறுதியளித்து அதன்படி செயல்படுவதுதானே ஒரு நல்ல அரசின் நேர்மையான நிர்வாக நடைமுறையாக இருக்க முடியும்?'' என்று சீமான் கூறியுள்ளார்.

ஆன்மிக நிகழ்ச்சி.. மாணவர்ககளை தவறாக வழி நடத்துகின்றனர் - அதிமுக ஆர்.பி. உதயகுமார்!

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆன்மிக நிகழ்ச்சி.. மாணவர்ககளை தவறாக வழி நடத்துகின்றனர் - அதிமுக ஆர்.பி. உதயகுமார்!

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வழக்கை சட்டப்படி சந்திப்போம் - மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியாதால் கைதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன்

மஹா விஷ்ணு தீவிரவாதி கிடையாது.. வழக்கை சட்டப்படி சந்திப்போம் - வழக்கறிஞர் பேட்டி

மஹா விஷ்ணு சமூக விரோதியோ அல்லது தீவிரவாதியோ கிடையாது என்றும் வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் மஹா விஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

BREAKING | மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு செப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

#BREAKING | மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

"சட்டம் தன் கடமையை செய்யும்" - மகா விஷ்ணு விவகாரத்தில் அமைச்சர் உறுதி

அரசு பள்ளியில் சர்ச்சையாக பேசிய மகா விஷ்ணு கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். 

பள்ளியில் சர்ச்சை பேச்சு.! கைதான மகாவிஷ்ணு - அன்பில் மகேஷ் விளக்கம்

மகாவிஷ்ணு கைது கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தியதாக மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரம் இப்போது காவல்துறை வ்சம் சென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்

சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அரசு பள்ளியில் ஆன்மிகம் போதிக்க வேண்டிய அவசியம் என்ன? - அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிய சீமான்

அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது கூட தெரியாமல், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு - மகாவிஷ்ணு கைது?

அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை?

அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகா விஷ்ணு அதிரடி கைது.. விமான நிலையத்தில் தட்டித்தூக்கிய போலீஸ்.. என்ன நடந்தது?

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்ட மகா விஷ்ணு, ''நான் பேசியதில் என்ன தவறு உள்ளது? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நாளையே சென்னை வந்து இது குறித்து போலீசிடம் விளக்கம் அளிக்க உள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.

நான் எங்கும் ஓடிய ஒளியவில்லை "மதியம் 1 மணிக்கு வருவேன்.." - வாய் திறந்த மகாவிஷ்ணு!

Mahavishnu motivational speaker: சென்னை பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சை விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்த மகாவிஷ்ணு.

MahaVishnu: “போலீஸுக்கு கஷ்டம் வேண்டாம்... சென்னைக்கே வருகிறேன்.” வீடியோவில் மகா விஷ்ணு விளக்கம்!

அரசுப் பள்ளியில் ஆன்மிக போதனை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகா விஷ்ணு, வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், எங்கும் ஓடி ஒளியவில்லை, சென்னை வருகிறேன் என ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.