துணை ஜனாதிபதி வருகை: சென்னையில் ட்ரோன் பறக்க தடை
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.
இந்திய துணை ஜனாதிபதி வருகை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழிதடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டு நாளை ( ஜூன் 14 ) ட்ரோன்கள் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
India Pakistan War Update : இந்தியாவில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வரும் சூழலில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உதகை சென்றார்
VP Jagdeep Dhankhar Visit TamilNadu: துணை ஜனாதிபதி தமிழகம் வருகை.. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
"நாடாளுமன்றத்தை விட நாட்டில் யாருக்கும் அதிகாரமில்லை" -ஜெக்தீப் தன்கர் திட்டவட்டம் | Kumudam News
ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற Amber fort-ல் அமெரிக்க துணை அதிபர் | Kumudam News
ஜே.டி. வான்ஸ் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி | Kumudam News
பிரதமர் மோடியை இல்லத்தில் சென்று சந்தித்த அமெரிக்க துணை அதிபர் | Kumudam News
Supreme Court on Jagdeep Dhankhar | "நீதித்துறைக்கு எதிரானவற்றை கவனித்து வருகிறோம்" - உச்சநீதிமன்றம்
மகளை தரையில் விடாத அமெரிக்க துணை அதிபர் | Kumudam News
அமெரிக்க துணை அதிபரின் குறும்பு மகன் | Kumudam News
டெல்லி வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு | Kumudam News
கணவருடன் கை கோர்த்து இந்தியாவில் கால் பதித்த The Second Lady | Kumudam News
அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.