K U M U D A M   N E W S
Kumudam Ad

verdict

இந்தியா தர்மசத்திரமா? உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு திருமாவளவன் ஆட்சேபனை

உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Public Reaction | பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்..இனி ஒரு பொள்ளாச்சி சம்பவம் நடக்க கூடாது! | Pollachi

Public Reaction | பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்..இனி ஒரு பொள்ளாச்சி சம்பவம் நடக்க கூடாது! | Pollachi

பெண்களின் பேராட்டத்திற்கு கிடைத்த தீர்ப்பு -சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி

பெண்களின் பேராட்டத்திற்கு கிடைத்த தீர்ப்பு -சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி

"பெண்கள் தைரியமா சாட்சி சொன்னதை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்" - வாசுகி

"பெண்கள் தைரியமா சாட்சி சொன்னதை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்" - வாசுகி

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு! - உடனடியாக வந்த தவெக தலைவர் விஜய்யின் கருத்து | TVK Vijay | Pollachi

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு! - உடனடியாக வந்த தவெக தலைவர் விஜய்யின் கருத்து | TVK Vijay | Pollachi

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை... தீர்ப்பை பட்டாசு வெடித்து திமுகவினர் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை வால்பாறை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

"குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்" - பாபு முருகவேல் (அதிமுக)

"குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்" - பாபு முருகவேல் (அதிமுக)

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு! | Pollachi Case

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு! | Pollachi Case

பொள்ளாச்சி வழக்கு...சாகும் வரை ஆயுள் தண்டனை...அரசு தரப்பு கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்...கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு