K U M U D A M   N E W S

வேலூரில் உச்சக்கட்ட பரபரப்பு - ஒரே இடத்தில் குவிந்த போலீஸ்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு நிலத்தில் இருந்து சாமி சிலைகள் அகற்றம்

பள்ளி ஊழியருடன் ஓரின சேர்க்கை.. செல்போன் பறிப்பு.. மாணவர்கள் கைது.. திடுக்கிடும் நெல்லை

நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அரசு பள்ளி ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

57 சவரன் தங்கநகை அபேஸ்... மாமனார் வீட்டில் கைவரிசைகூட்டாளியுடன் மருமகன் கைது

மாமனார் வீட்டில் கொள்ளையடித்த மருமகன், கூட்டாளியுடன் கைது

13 வயது பள்ளி சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்கள்.. பாய்ந்த போக்சோ வழக்கு

13 வயது பள்ளி சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்கள்.. பாய்ந்த போக்சோ வழக்கு

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் நவ.24-ல் வாழை திருவிழா..!

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “வாழ வைக்கும் வாழை” எனும் கருத்தரங்கு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Vellore Jewellery Theft | 57 சவரன் நகை கொள்ளை., மருமகன் கைது

வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் வீட்டில் 57 சவரன் நகைகள் கொள்ளை.

Vellore: சிறுமியை சிதைத்த 3 கொடூரர்கள்.. வேலூரில் அதிர்ச்சி

வேலூரில் 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள்

Amaran Movie : திரையரங்கில் குண்டு வீச்சு சம்பவம்.. வெளியான அதிர்ச்சித் தகவல்

நெல்லை மேலப்பாளையம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிக்கிய 2 பேரின் பின்னணி குறித்து அதிர்ச்சித் தகவல்.

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு - வனத்துறை

Deivanai Elephant Incident : யானை தெய்வானையை முகாமுக்கு அனுப்ப முடிவு?

வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில் யானை தெய்வானை முகாமுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்