Durai Vaiko Issue | துரை வைகோவை சமாதானப்படுத்த முயற்சி
Durai Vaiko Issue | துரை வைகோவை சமாதானப்படுத்த முயற்சி
Durai Vaiko Issue | துரை வைகோவை சமாதானப்படுத்த முயற்சி
மதிமுக கட்சிக்குள் வெடித்த குழப்பம்... துரை வைகோ விலகல்
மதிமுக பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகிய நிலையில் ஆதரவு நிர்வாகிகளும் விலகல் | Kumudam News
துரை வைகோ விலகல்.. கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமா? - உடைத்து பேசிய துரை கருணா| Kumudam News
மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், தான் வகித்து வரும் கட்சிப்பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். 32 ஆண்டுகளாக வைகோவின் நிழலாக உடன் பயணித்துவரும் மல்லை சத்யாவுக்கு எண்ட் கார்டு போட துரை வைகோ திட்டமிட்டு நகர்த்திருக்கும் ஸ்மார்ட் மூவ் தான் இந்த பதவி விலகல் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
Breaking News | மதிமுக பொறுப்பில் இருந்து Durai Vaiko விலகல் | MDMK | Kumudam News
நாட்டின் தலைநகரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குற்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.அங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமிழகத்தில் குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்ட அருகதை கிடையாது.
கடந்த 40 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 843 பேர் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர் என வைகோ பேச்சு
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம்.
தமிழ்நாட்டின் புயல், மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி. வைகோ உரை