Flood Danger | பொன்னை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
Flood Danger | பொன்னை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
Flood Danger | பொன்னை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
Karur Stampede | கரூர் துயர சம்பவம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறோம் - ஆதவ் அர்ஜுனா
கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
Increase Water Flow | ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு! | Kumudam News
கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 57,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
பட்டுக்கோட்டை அருகே 3 குழந்தைகள் தனது தந்தையால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புலதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூரில் துயரச் சம்பவத்தில் உறவுகளை இழந்த வேதனையில் தாங்கள் மிகுந்த வலியுடன் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
"16வது நாள் காரியம் முடியும் வரை.." - ஆதவ் அர்ஜுனா #aadhavarjuna #tvk #tvkvijay #shorts
திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் - நீதிபதி