K U M U D A M   N E W S
Kumudam Ad

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு.. யார் இந்த பி.ஆர்.கவாய்?

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

செல்வப்பெருந்தகை மீது யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு | Savukku Shankar | Selvaperunthagai

செல்வப்பெருந்தகை மீது யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு | Savukku Shankar | Selvaperunthagai

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்பு | Chief Justice of India

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்பு | Chief Justice of India

செல்வப்பெருந்தகை மீது சவுக்கு சங்கர் அதிரடி குற்றச்சாட்டு | Kumudam News

செல்வப்பெருந்தகை மீது சவுக்கு சங்கர் அதிரடி குற்றச்சாட்டு | Kumudam News

விஜய் குறித்த கேள்வி தவிர்ப்பு, அஜித்துக்கு வாழ்த்து...நடிகை சிம்ரன் கொடுத்த ரியாக்ஷனால் பரபரப்பு

இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லாம் சரியாக செல்கிறது. மனித நேயம் தான் ஜெயிக்க வேண்டும் என நடிகை சிம்ரன் பேட்டி

"அமைச்சர் சேகர்பாபு பேசிய செல்போன் உரையாடல்" - சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு | Kumudam News

"அமைச்சர் சேகர்பாபு பேசிய செல்போன் உரையாடல்" - சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு | Kumudam News

சகாயத்திற்கு பாதுகாப்பு இல்லை...சட்டம்-ஒழுங்கு குறித்து சவுக்கு சங்கர் கேள்வி

அமைச்சர் சேகர்பாபு பேசிய செல்போன் உரையாடலை சிபிசிஐடி போலீசாரிடம் சமர்பித்துள்ளதாக சவுக்கு சங்கர் பேட்டி

பத்மபூஷன் அஜித்! சினிமாவை கடந்த AK சாதனைகளும் சம்பவங்களும்!

பத்மபூஷன் அஜித்! சினிமாவை கடந்த AK சாதனைகளும் சம்பவங்களும்!

பத்ம பூஷன் Ajith-க்கு Rajini வாழ்த்து #rajini #ajith #padmabhushan #tamilcinema #kumudamnews #shorts

பத்ம பூஷன் Ajith-க்கு Rajini வாழ்த்து #rajini #ajith #padmabhushan #tamilcinema #kumudamnews #shorts

பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்.. வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.