K U M U D A M   N E W S

வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்.. உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே.20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை தொடரும் நிலையில், இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் | TN Rain | Weather Report

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் | TN Rain | Weather Report

ஆபரேஷன் சிந்தூர்.. முப்படை வீரர்களிடையே ராணுவ தலைமை தளபதி பேச்சு | Kumudam News

ஆபரேஷன் சிந்தூர்.. முப்படை வீரர்களிடையே ராணுவ தலைமை தளபதி பேச்சு | Kumudam News

மரத்தில் கார் மோதி விபத்து பரிதாபமாக பிரிந்த 3 உயிர் | Tiruppur Car Accident Death | Kangayam News

மரத்தில் கார் மோதி விபத்து பரிதாபமாக பிரிந்த 3 உயிர் | Tiruppur Car Accident Death | Kangayam News

சென்னையின் முக்கிய பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு பெய்த சாரல் மழை | Kumudam News

சென்னையின் முக்கிய பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு பெய்த சாரல் மழை | Kumudam News

இந்தியா தர்மசத்திரமா? உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு திருமாவளவன் ஆட்சேபனை

உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"அகதிகளாக தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் தர வேண்டும்" - திருமாவளவன் பேட்டி

"அகதிகளாக தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் தர வேண்டும்" - திருமாவளவன் பேட்டி

கைவிரித்த உச்சநீதிமன்றம்.. சிக்கலில் வோடபோன் ஐடியா- ஏர்டெல் நிறுவனங்கள்!

நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையில் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12% க்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தக நேர முடிவில் வோடபோன் ஜடியாவின் பங்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்திருந்தது.

ஆபரேஷன் சிந்தூர்: கைது செய்யப்பட்ட பேராசிரியர்.. கேள்விக்குள்ளாகும் கருத்துரிமை?

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

விஜய் போட்டியிடும் தொகுதி?.. டிக் அடித்த தவெக? இதுலயும் 'V' செண்ட்டிமெண்ட்! | TVK Vijay | Villupuram

விஜய் போட்டியிடும் தொகுதி?.. டிக் அடித்த தவெக? இதுலயும் 'V' செண்ட்டிமெண்ட்! | TVK Vijay | Villupuram