ரஷ்யா - உக்ரைன் மோதல்: இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ஏவுகணைத் தாக்குதல்!
உக்ரைனில் உள்ள இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணை.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை | Russia | USA | Donald Trump
உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, சீனா மீது 100% வரையிலான வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். தனது இந்தத் திட்டத்தைப் பின்பற்றினால் போர் விரைவாக முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் நிறைவு..! | Kumudam News
இந்தியா வருமாறு அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு | Vladimir Putin | PMModi
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடும் பொருளாதார தடையைச் சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு NATO அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பிராந்தியத்தில் இன்று அதிகாலை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், ஆளுநர் இகோர் ஆர்தமோனோவ் தெரிவித்துள்ளார்
உக்ரைன் - ரஷ்யா போர்.. மே-15ல் நடக்கப்போகும் முக்கிய நிகழ்வு | Russia vs Ukraine | Kumudam News