K U M U D A M   N E W S

Udhayanidhi

TVK Vijay: “விஜய் எனது நீண்டகால நண்பர்... அவரது புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..” உதயநிதி ராக்கிங்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்திய சூர்யா... இது தரமான சம்பவம்.. கங்குவா மேடையிலும் விஜய்!

ஒரு புதிய பாதை போட்டு ஒரு புதிய பயணத்துக்காக காத்திருக்காரு என விஜய்க்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனால் ஃபினிஷிங்.. தவெக மாநாடு குறித்து சீமான்

தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.

அன்று ஆளுநர்.. இன்று து. முதலமைச்சர் -"யார் பண்ணாலும் தப்பு தான்..." பதிலால் விளாசிய தமிழிசை

துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழிசை கருத்து

தமிழ்த்தாய் வாழ்த்து பாட பயிற்சி கொடுங்கள்.... வேதனையில் பொங்கிய அன்புமணி ராமதாஸ்!

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் நிகழ்ந்த பிழை வேதனையளிக்கிறது. அரசியலாக்குவதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்!” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து... உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் தமிழிசை செளந்தர்ராஜன், எல் முருகன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tamil Thai Valthu: தமிழ்த்தாய் வாழ்த்து - உதயநிதிக்கு பாடத்தெரியுமா?

Tamil Thai Valthu: தமிழ்த்தாய் வாழ்த்து - உதயநிதிக்கு பாடத்தெரியுமா?

"அது மைக் பிரச்சினை... தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை..” உதயநிதி ஸ்டாலின் அடடே விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.

“மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..” டென்ஷனான உதயநிதி... வைரலாகும் வீடியோ!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டென்ஷனான துணை முதலமைச்சர் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடச்சொல்லி ஊழியர்களை முறைக்க, அவர்கள் மீண்டும் தவறாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உதயநிதி கருணாநிதி பேரன் என்பதில் எங்களுக்கும் சந்தேகம் இல்லை - முன்னாள் அமைச்சர் பதிலடி

உதயநிதி கருணாநிதி பேரன் என்பதில் உங்களுக்கு வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம், எங்களுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் சர்ச்சை பேச்சு. பற்றி எரியும் Salem DMK சிக்கலில் வீரபாண்டியார் வாரிசு! | Kumudam News

உதயநிதியின் சர்ச்சை பேச்சு. பற்றி எரியும் Salem DMK சிக்கலில் வீரபாண்டியார் வாரிசு! | Kumudam News

"விஜயகாந்த் போல இருக்கிறாய்" - போலீஸாரை கலாய்த்த ஜோடியின் மற்றொரு வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"விஜயகாந்த் போல இருக்கிறாய்" - போலீஸாரை கலாய்த்த ஜோடியின் மற்றொரு வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெரினாவில் போதையில் போலீஸிடம் தகராறு... தெளிந்ததும் சிறைக்குச் சென்ற ஜோடி

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

”எனக்கு அனுபவம் கம்மிதான்.. ஆனா...” - இபிஎஸ்-க்கு உதயநிதி நினைவூட்டிய flashback

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் மூத்த அமைச்சர்களை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமியிடம் முதலமைச்சர் பதவி சென்ற கதை மக்களுக்கு தெரியும். ஆனால் அதிமுக நிலைமை திமுக எப்போதும் ஏற்படாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போலீசிடம் தகராறு செய்த ஜோடி... காவல்துறையினரை பாராட்டிய நடிகர் சரத்குமார்!

தவறுகளை செய்துவிட்டு அரசியல் பிரபலங்களின் பெயரைக் கூறி தப்பித்துவிடலாம் என எண்ணும் மனநிலை இங்கு அறவே நீக்கப்பட வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Marina Beach-ல் போலீசாரை மிரட்டிய ஜோடி..போலீஸ் செய்த தரமான சம்பவம்

Marina Beach-ல் போலீசாரை மிரட்டிய ஜோடி..போலீஸ் செய்த தரமான சம்பவம்

போலீசிடம் தகராறு செய்த ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை.. உடனடியாக வெளியான மன்னிப்பு வீடியோ!

சென்னை மெரினாவில் போலீசுடன் தகராறில் ஈடுபட்டு இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது

#JUSTIN: Marina Drunken Couple Issue: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு

சென்னை மெரினாவில் போலீசுடன் தகராறில் ஈடுபட்டு இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்டு வீடியோ

உதயநிதியை கூப்பிடவா..?துணை முதல்வர் பெயரால் வந்த வினை.. 15 வருஷம் இப்படி ஒரு வாழ்க்கையா?

சென்னை மெரினா கடற்கரையில் போலீசாரை ஆபாசமாக திட்டி, மிரட்டிய விவகாரம்: போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இருவரும் 15 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது

போலீசை அநாகரிகமாக திட்டிய இருவர் தம்பதியே இல்லையா? இருவரை தட்டித் தூக்கிய போலீஸ்.. வெளியான பகீர் தகவல்கள்!

சென்னையில் போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மற்றும் அந்த பெண் ஆகிய 2 பேரும் பிடிபட்டனர். வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் சொன்னா சொன்னதுதான்... இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது.. மாஸ் காட்டிய உதயநிதி ஸ்டாலின்!

திமுகவின் கடைசி தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'நான் சொன்னால் சொன்னது தான்.. மன்னிப்பு கேட்க முடியாது' - உதயநிதி அதிரடி

நான் சொன்னால் சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதியை கூப்பிடவா?.. போலீசாரை அநாகரீமாக திட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்த தம்பதி [வீடியோ]

சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும் படி கூறிய ரோந்து போலீசாரை இழிவாக பேசிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.