அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு: கூடுதல் சீட்டு கேட்கும் மதிமுக & மமக!
திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்ட மதிமுக மற்றும் மமக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்ட மதிமுக மற்றும் மமக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்துக்கு ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சசபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு பிப். 6 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தேர்தல் கூட்டணி குறித்து இன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை அறிவிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.