எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டுகள் சிறை!
கடந்த 2022 ஆம் ஆண்டு புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை ஒருவர் விழா மேடையில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலில் முயன்ற ஹாதி மாதாருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.