சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி பணம் மோசடி அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது | Kumudam News
சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி பணம் மோசடி அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது | Kumudam News
சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி பணம் மோசடி அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது | Kumudam News
வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்க மறுத்து அவர்களை கைது செய்திருப்பதன் மூலம், விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
"16 பெற்று பெருவாழ்வு வாழ்க".. ஒரே மூச்சில் பேசி முடித்த முதல்வர் #thanjavur #cmmkstalin #dmk
"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK
முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவசாயி.. பரபரப்பாக கைது | Thanjavur | CM MK Stalin | TN Farmers
தஞ்சையில் முதல்வர் ரோடு ஷோ.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு மற்றும் கலைஞர் சிலை திறப்பு..| DMK
கல்லணையில் தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் | DMK | CMMKStalin
ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.