ஒத்திவைக்கப்படும் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம்.. அமைச்சர் சொல்லும் காரணம் என்ன?
'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் தொடக்கம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.
'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் தொடக்கம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தாய்லாந்து பாரில் பில் கட்டாத பெண்ணின் தலைமுடியை ஊழியர்கள் மொட்டை அடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சோஃபா விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, ‘நாங்க சோஃபா வாங்கக்கூடாதா?’ என கேள்வி எழுப்பி அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளார்.
த.வெ.க. கூட்டணி, உளுந்தூர்பேட்டை மாநாடு மற்றும் ஷா நவாஸ் விவகாரம் குறித்து விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.அதனை விரிவாக பார்போம்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
FCRA-க்கு முழு support கொடுக்குறோம்.. வன்னியரசு Green Signal | CM Vijay | Vanni Arasu | Kumudam News
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவருடைய ஆதரவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் நம் உயிர்..! தமிழ் நம் உணர்வு..!” முதலமைச்சர் விஜய் பேச்சு | TamilAnthem| TN Govt | Kumudam